தமிழ்நாட்டில் 7 டெண்டர்களில், 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில், சுமார் 397 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னையை சேர்ந்த சிவராமன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
View More முறைகேடான டெண்டர் மூலம் ரூ. 397 கோடி அரசுக்கு இழப்பு – TANGEDCO மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு!TANGEDCO
“அதானிக்கு வழங்கப்படவிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” – அன்புமணி ராமதாஸ்!
“அதானிக்கு வழங்கப்படவிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரில்…
View More “அதானிக்கு வழங்கப்படவிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” – அன்புமணி ராமதாஸ்!ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான சர்வதேச டெண்டர் ரத்து… தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கான மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு மின்சார…
View More ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான சர்வதேச டெண்டர் ரத்து… தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு!#RainUpdatesWithNews7Tamil | மழைக் காலத்தில் துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளநிலையில், கடும் மழை மற்றும் பேரிடர் காலத்தில் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு…
View More #RainUpdatesWithNews7Tamil | மழைக் காலத்தில் துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என பரவும் செய்தி – #Tamilnadu அரசு விளக்கம்!
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அண்மையில், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட்…
View More 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என பரவும் செய்தி – #Tamilnadu அரசு விளக்கம்!”சென்னையில் மின் தடை ஏற்பட்டது ஏன்? ” – அமைச்சர் #ThangamThenarasu விளக்கம்!
சென்னையில் நேற்று ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நேற்றிரவு 10.15 மணியளவில் திடீரென பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. கோயம்பேடு, மதுரவாயல் தொடங்கி திருவான்மியூர், பெசன்ட் நகர்,…
View More ”சென்னையில் மின் தடை ஏற்பட்டது ஏன்? ” – அமைச்சர் #ThangamThenarasu விளக்கம்!#PowerCut | இருளில் மூழ்கிய சென்னை… பொதுமக்கள் கடும் அவதி… திடீர் மின்தடைக்கு காரணம் என்ன?
மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் பல பகுதிகளில் மின்துண்டிப்பு ஏற்பட்ட நிலையில் சில மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டதாக TANGEDCO அறிவித்துள்ளது. சென்னை மணலி துணை மின்நிலையத்தில் 400 கிலோ வாட்…
View More #PowerCut | இருளில் மூழ்கிய சென்னை… பொதுமக்கள் கடும் அவதி… திடீர் மின்தடைக்கு காரணம் என்ன?சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இன்று #Powercut தெரியுமா?
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் உள்ள சில பகுதிகளில் இன்று (31.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. மக்கள் அனைவருக்கும் மின்சார தேவை இன்றியமையாத…
View More சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இன்று #Powercut தெரியுமா?சென்னையில் இன்றைய மின்தடை அறிவிப்பு… எந்தெந்த இடங்களில் தெரியுமா?
மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பஞ்சட்டி, அண்ணாநகர் மேற்கு, ஆவடி ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் வரை இன்று மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்…
View More சென்னையில் இன்றைய மின்தடை அறிவிப்பு… எந்தெந்த இடங்களில் தெரியுமா?சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இன்று #Powercut தெரியுமா?
சென்னையில் கடப்பேரி, சேலையூர், செம்பாக்கம் ஆகிய இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இன்று #Powercut தெரியுமா?