”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” – அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” என அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.  கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில்…

View More ”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” – அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லை – காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டம்!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்…

View More தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லை – காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டம்!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் – நவ. 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் நவம்பர் 23ஆம் தேதி  நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்நிலையில்…

View More காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் – நவ. 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!

அக்.30ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது ஆலோசனைக் கூட்டம்.!

காவிரி ஒழுங்காற்று குழுவின் 89வது ஆலோசனைக் கூட்டம் வருகிற அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு,…

View More அக்.30ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது ஆலோசனைக் கூட்டம்.!

டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதலாக காவிரி நீரை கேட்டுப் பெற தமிழ்நாடு அரசு முடிவு..!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், கூடுதலாக காவிரி நீரை கேட்டுப் பெற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால்…

View More டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதலாக காவிரி நீரை கேட்டுப் பெற தமிழ்நாடு அரசு முடிவு..!

அக்.12-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு,…

View More அக்.12-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!

தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது – காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு..!

தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி…

View More தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது – காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு..!