தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More தென்காசியில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!goondas act
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – குற்றவாளி ஞானசேகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகர், சிறப்பு புலனாய்வு குழு உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை…
View More அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – குற்றவாளி ஞானசேகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!சென்னையில் 14 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கு – குற்றவாளிகள் 6 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
சென்னை அமைந்தகரையில் 14 வயது சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு, அடித்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான 6 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை அமைந்தகரை மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து…
View More சென்னையில் 14 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கு – குற்றவாளிகள் 6 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!கன்னியாகுமரியில் 4 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 4 சரித்திரபதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில்அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கை தொடர்ந்து தமிழ்நாட்டில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குற்றச்…
View More கன்னியாகுமரியில் 4 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!#BSP | ஒரே நேரத்தில் 15 பேர் மீது #Goondas | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பெருநகர சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 05.07.2024 அன்று…
View More #BSP | ஒரே நேரத்தில் 15 பேர் மீது #Goondas | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி!சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்!
பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு…
View More சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்!தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!
சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தனது வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பு,…
View More தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகள் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது, இதே…
View More சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகள் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து!
சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது, இதே குற்றச்சாட்டுக்காக மாநிலம்…
View More சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து!சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்திற்கு எதிரான மனு – ஜூலை 26ல் விசாரணை!
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு ஜூலை 26ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ…
View More சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்திற்கு எதிரான மனு – ஜூலை 26ல் விசாரணை!