பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் தாமதமாக சந்தித்து இருப்பது பொதுநலமா? சுயநலமா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “பறந்து போனாரா? மறந்து போனாரா?, பொதுநலமா? சுயநலமா?” – விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்விtamilisai soundararajan
“புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல… திமுகதான்” – தமிழிசை சௌந்தரராஜன்!
புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல, திமுகதான் என ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாதது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல… திமுகதான்” – தமிழிசை சௌந்தரராஜன்!பொங்கல் பரிசுத்தொகை – தமிழக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!
மத்திய அரசு ரூ.7000 ஆயிரம் நிதி ஒதுக்கியுள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பரிசுதொகை வழங்காதது ஏன்? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரத்தில் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி எனும் தனியார் பள்ளி செயல்பட்டு…
View More பொங்கல் பரிசுத்தொகை – தமிழக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் கைது !
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம்…
View More அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் கைது !“தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்!” – தமிழிசை சவுந்தரராஜன்
பாஜக பொறுத்தவரை தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என பாஜக தென்…
View More “தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்!” – தமிழிசை சவுந்தரராஜன்“தமிழ்நாட்டிற்கு நீதியும் கிடைத்துள்ளது, நிதியும் கிடைத்துள்ளது!” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
தமிழ்நாட்டிற்கு நீதியும் கிடைத்துள்ளது நிதியும் கிடைத்துள்ளது என தென்சென்னை பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு…
View More “தமிழ்நாட்டிற்கு நீதியும் கிடைத்துள்ளது, நிதியும் கிடைத்துள்ளது!” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!தமிழிசையை கட்டியணைத்த தமிழச்சி… விஜயபிரபாகரனை மகன் போன்றவர் எனக்கூறிய ராதிகா… வேட்புமனு தாக்கலின் போது நடந்த சுவாரஸ்யங்கள்!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் முழுவிச்சில் நடைபெற்று வரும் நிலையில், தமிழச்சி தங்கப்பாண்டியனும் தமிழிசை சவுந்தரராஜனும் கட்டியணைத்து பரஸ்பரம் வாழ்த்து கூறிக்கொண்டதும், சக போட்டியாளர் விஜயபிரபாகரனை தனது மகன் போன்றவர் எனக்கூறி ராதிகா…
View More தமிழிசையை கட்டியணைத்த தமிழச்சி… விஜயபிரபாகரனை மகன் போன்றவர் எனக்கூறிய ராதிகா… வேட்புமனு தாக்கலின் போது நடந்த சுவாரஸ்யங்கள்!மீண்டும் பாஜகவில் தமிழிசை…. திமுகவின் அறிக்கை 20 ஆண்டுகள் பழையது என விமர்சனம்!
ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் தன்னை மீண்டும் பாஜகவில் இணைத்துக்கொண்டார். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த அறிவிப்பு என விமர்சித்துள்ளார். சென்னை தியாகராய நகரில்…
View More மீண்டும் பாஜகவில் தமிழிசை…. திமுகவின் அறிக்கை 20 ஆண்டுகள் பழையது என விமர்சனம்!ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்தார் தமிழிசை; மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா?
தமிழிசை சவுந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், அதனால் ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்தவர் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இவர் 1999-ல் பாஜக…
View More ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்தார் தமிழிசை; மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா?சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் | 500க்கும் மேற்பட்டோர் கைது!
புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியில் கொலை…
View More சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் | 500க்கும் மேற்பட்டோர் கைது!