“மொழியை வைத்து விளையாடி, மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

மொழியை வைத்து விளையாடி, மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

View More “மொழியை வைத்து விளையாடி, மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
"The rising sun never feared the stars" - #DMK MP Tamilachi Thangapandian recording!

“உதயசூரியன் நட்சத்திரங்களுக்கு அஞ்சியது கிடையாது” – #DMK எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பதிவு!

எத்தனை கட்சிகள் வந்தாலும் சரி. என்றைக்குமே உதயசூரியன் நட்சத்திரங்களுக்கு அஞ்சியது கிடையாது என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று (அக். 27)…

View More “உதயசூரியன் நட்சத்திரங்களுக்கு அஞ்சியது கிடையாது” – #DMK எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பதிவு!

பெற்றோரின் வாகனங்களுக்கான அனுமதி குறித்து சென்னை ஐஐடியின் புதிய அறிவிப்பு விவகாரம்! தடையை நீக்க தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!

சென்னை ஐஐடி வளாகத்தில், பெற்றோர்களின் வாகன போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை மேற்க்கொள்ளுமாறு ஐஐடி இயக்குநரிடம் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் வனவாணி அறக்கட்டளை பள்ளி மற்றும் கேந்திரிய…

View More பெற்றோரின் வாகனங்களுக்கான அனுமதி குறித்து சென்னை ஐஐடியின் புதிய அறிவிப்பு விவகாரம்! தடையை நீக்க தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!

‘தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது’ – தமிழச்சி தங்கபாண்டியன்!

“திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று கூறுகிறார்கள், அப்படியில்லை. தமிழ்நாடுதான் ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது” என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.  மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. …

View More ‘தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது’ – தமிழச்சி தங்கபாண்டியன்!

“தமிழ் மீது பாசம் காட்டுவதாக பிரதமர் மோடி வேஷம் போடுகிறார்..” – மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பரப்புரை!

தமிழின் மீது பாசம் காட்டுவதாக பிரதமர் மோடி வேஷம் போடுவதாக தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். தென்சென்னை தொகுதியில்…

View More “தமிழ் மீது பாசம் காட்டுவதாக பிரதமர் மோடி வேஷம் போடுகிறார்..” – மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பரப்புரை!

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு டைரி மில்க் மாலை – தேர்தல் பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆப்பிள் மாலை, டைரி மில்க் சாக்லெட் மாலை, ஆள் உயர ரோஜாப்பூ மாலை அணிவித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாடு…

View More தமிழச்சி தங்கபாண்டியனுக்கு டைரி மில்க் மாலை – தேர்தல் பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!

தமிழிசையை கட்டியணைத்த தமிழச்சி… விஜயபிரபாகரனை மகன் போன்றவர் எனக்கூறிய ராதிகா… வேட்புமனு தாக்கலின் போது நடந்த சுவாரஸ்யங்கள்!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் முழுவிச்சில் நடைபெற்று வரும் நிலையில், தமிழச்சி தங்கப்பாண்டியனும் தமிழிசை சவுந்தரராஜனும் கட்டியணைத்து பரஸ்பரம் வாழ்த்து கூறிக்கொண்டதும், சக போட்டியாளர் விஜயபிரபாகரனை தனது மகன் போன்றவர் எனக்கூறி ராதிகா…

View More தமிழிசையை கட்டியணைத்த தமிழச்சி… விஜயபிரபாகரனை மகன் போன்றவர் எனக்கூறிய ராதிகா… வேட்புமனு தாக்கலின் போது நடந்த சுவாரஸ்யங்கள்!

பொங்கல் அன்று எஸ்பிஐ தேர்வு – புதிய அட்டவணை வெளியிட எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை

பொங்கல் தினத்தன்று எஸ்பிஐ தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும்…

View More பொங்கல் அன்று எஸ்பிஐ தேர்வு – புதிய அட்டவணை வெளியிட எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை

இந்தியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுமா ?-தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

தென்சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினர், தமிழச்சி தங்கபாண்டியன் இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்படுமா? என நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பிள்ளார். https://twitter.com/ThamizhachiTh/status/1601290905033404416 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  டிசம்பர் 7ம் தேதி  தொடங்கி…

View More இந்தியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுமா ?-தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

‘தேசிய சுத்தமான காற்று திட்டத்தில் சென்னை ஏன் சேர்க்கப்படவில்லை’

தேசிய சுத்தமான காற்று திட்டத்தில் சென்னை ஏன் சேர்க்கப்படவில்லை என மக்களவையில், தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். “மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2018-ஆம் ஆண்டு தேசிய சுத்தமான காற்று திட்ட வரைவை வெளியிட்டது.…

View More ‘தேசிய சுத்தமான காற்று திட்டத்தில் சென்னை ஏன் சேர்க்கப்படவில்லை’