This news fact checked by Newschecker மக்களவைத் தேர்தலில் பாஜக 30 இடங்களில் 500க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், 100 தொகுதிகளில் 1,000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதாக பகிரப்படும் பதிவு…
View More பாஜக 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதா? உண்மை என்ன?Election Results 2024
பிரதமர் மோடியை ஆதரித்ததால் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படம் எரிக்கப்பட்டதா? – உண்மை என்ன?
This news fact checked by Newschecker பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்ததற்காக சந்திரபாபு நாயுடுவின் புகைப்படத்தை போராட்டக்காரர்கள் எரித்ததாக வைரலாகி வரும் வீடியோ தவறான கருத்துகளுடன் பகிரப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல்…
View More பிரதமர் மோடியை ஆதரித்ததால் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படம் எரிக்கப்பட்டதா? – உண்மை என்ன?மக்களவைத் தேர்தலில் வென்ற எம்.பி.க்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள்!
மக்களவைத் தேர்தலில் தேர்வான எம்பிக்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள் எனவும், 46% எம்பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான…
View More மக்களவைத் தேர்தலில் வென்ற எம்.பி.க்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள்!பிரதமர் நரேந்திர மோடியின் ராஜிநாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடியின் ராஜினாமா மற்றும் அமைச்சரவையை கலைப்பது தொடர்பான கடிதங்களை ஏற்றுக்கொண்டார். இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 2 மணி நேர அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய…
View More பிரதமர் நரேந்திர மோடியின் ராஜிநாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்!“தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்!” – தமிழிசை சவுந்தரராஜன்
பாஜக பொறுத்தவரை தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என பாஜக தென்…
View More “தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்!” – தமிழிசை சவுந்தரராஜன்“வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்” – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!
“வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாக” டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம்…
View More “வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்” – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!