“பறந்து போனாரா? மறந்து போனாரா?, பொதுநலமா? சுயநலமா?” – விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி

பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் தாமதமாக சந்தித்து இருப்பது பொதுநலமா? சுயநலமா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “பறந்து போனாரா? மறந்து போனாரா?, பொதுநலமா? சுயநலமா?” – விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி

“விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும்” – அண்ணாமலை!

தவெக தலைவர் விஜய் பரந்தூர் அல்லாத விமான நிலையத்திற்கான மாற்று இடத்தைக் கூற வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும்” – அண்ணாமலை!

போராட்டகாரர்கள் உடனான சந்திப்பு – பரந்தூருக்கு கட்சி கொடி ஏந்தியபடி விஜய் வருகை!

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக…

View More போராட்டகாரர்கள் உடனான சந்திப்பு – பரந்தூருக்கு கட்சி கொடி ஏந்தியபடி விஜய் வருகை!

“பரந்தூர் விமான நிலையம் அவசியமானது… மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக விஜய் மக்களை சந்திக்கும் போது, குறைகளை கேட்டு அரசிடம் தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.

View More “பரந்தூர் விமான நிலையம் அவசியமானது… மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
#ParandurAirport – Central Govt approves environmental inspection!

#ParandurAirport – சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி!

பரந்தூர் புதிதாக விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் சுற்றுச்சூழல் ஆய்வு செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக…

View More #ParandurAirport – சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி!

பரந்தூர் விமான நிலையம் – மத்திய அரசு தள அனுமதி!

பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு தள அனுமதி வழங்கியுள்ளது. சென்னையின் 2வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05…

View More பரந்தூர் விமான நிலையம் – மத்திய அரசு தள அனுமதி!

சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் நிகழ்வை ஒத்திவைத்த ஏகனாபுர கிராம மக்கள்!

ஆந்திர மாநிலம் சித்தூரில் குடியேறுவதற்காக அம்மாவட்ட ஆட்சியரை சந்திக்க இருந்த நிகழ்வினை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக ஏகனாபுர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.  காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி…

View More சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் நிகழ்வை ஒத்திவைத்த ஏகனாபுர கிராம மக்கள்!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 475-வது நாளாக கையில் தீபம் ஏந்தி போராட்டம்!

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீபாவளி திருநாளிலும் விடாமல் 475-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஏகனாபுரம் கிராம மக்கள் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை…

View More பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 475-வது நாளாக கையில் தீபம் ஏந்தி போராட்டம்!

பரந்தூர் விமான நிலையம்; ஓராண்டை எட்டிய பொதுமக்களின் போராட்டம்!

சென்னையின் 2-வது விமானநிலையத்தை பரந்தூரில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் ஓராண்டை எட்டியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் குறித்தும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்……

View More பரந்தூர் விமான நிலையம்; ஓராண்டை எட்டிய பொதுமக்களின் போராட்டம்!

பரந்தூர் விமான நிலையம் – சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு

பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கு, ஆலோசகர் தேர்விற்கு, சர்வதேச முன்மொழிவுக்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. சென்னைக்கு அருகில் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான…

View More பரந்தூர் விமான நிலையம் – சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு