சென்னையில் லேட்டாப்புகளை வாடகைக்குப் பெற்று ரூ.3.50 கோடி மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் அபுசாலி தெருவை சேர்ந்தவர் பிரேமலதா. இவர் டீச்லீஃப் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கணினிகள்,…
View More லேப்டாப்களை வாடகைக்கு எடுத்து விலைக்கு விற்று ரூ.3.50 கோடி மோசடி- சென்னையில் இளைஞர் கைது!scam
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த பொதுமக்கள்!
விழுப்புரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 4 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சபரிவாசன்…
View More தீபாவளி சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த பொதுமக்கள்!பட்டாசு விற்பனை என நூதன மோசடி – எப்படி தப்பிப்பது?
தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், இந்த அதிகரித்த தேவையை சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்களை உருவாக்கி நம்பமுடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக உறுதியளித்து மோசடி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்வதாக சைபர் க்ரைம்…
View More பட்டாசு விற்பனை என நூதன மோசடி – எப்படி தப்பிப்பது?துபாயிலிருந்து இந்தியா திரும்புவது எப்போது? ஆரூத்ரா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.கே.சுரேஷ் உயர்நீதிமன்றத்தில் தகவல்!!
ஆரூத்ரா மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் டிசம்பர் 10ஆம் தேதி துபாயிலிருந்து இந்தியா திரும்ப உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட…
View More துபாயிலிருந்து இந்தியா திரும்புவது எப்போது? ஆரூத்ரா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.கே.சுரேஷ் உயர்நீதிமன்றத்தில் தகவல்!!கூகுள் பே மூலம் ரூ.88,000 மோசடி! மோசடி செய்தவரை ஜார்கண்ட் சென்று கைது செய்த தமிழ்நாடு போலீசார்!!
முதியவரிடம் கூகுள் பே மூலம் ரூ.88000 மோசடி செய்தவரை ஜார்கண்ட் மாநிலம் சென்று போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகளுக்கு கூகுள் பே இணையதளம் மூலமாக பணம் அனுப்ப…
View More கூகுள் பே மூலம் ரூ.88,000 மோசடி! மோசடி செய்தவரை ஜார்கண்ட் சென்று கைது செய்த தமிழ்நாடு போலீசார்!!நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 6-வது இயக்குநர் கைது – மதுரையில் தீவிரமடையும் வழக்கு விசாரணை!
மதுரையில் ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அந்நிறுவனத்தின் இயக்குநர், முகவர் உட்பட இதுவரை 6-வது இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்…
View More நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 6-வது இயக்குநர் கைது – மதுரையில் தீவிரமடையும் வழக்கு விசாரணை!கள்ளக்குறிச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நூதன மோசடி – இறந்தவரின் வங்கி கணக்கில் பணப்பட்டுவாடா செய்த அலுவலர்கள்!
கள்ளக்குறிச்சி மேலூர் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில், இறந்தவர் உள்ளிட்டோரின் வங்கிக்கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது.…
View More கள்ளக்குறிச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நூதன மோசடி – இறந்தவரின் வங்கி கணக்கில் பணப்பட்டுவாடா செய்த அலுவலர்கள்!மண்ணுளி பாம்பை விற்க முயன்ற கும்பல்: 20 கி.மீ. விரட்டிச் சென்று கைது செய்த வனத்துறையினர்!
கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் மண்ணுளி பாம்பு விற்கப்படுவதாக வனத் துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து திருட்டு கும்பலை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்று வனத்துறையினர் கைது செய்தனர்.…
View More மண்ணுளி பாம்பை விற்க முயன்ற கும்பல்: 20 கி.மீ. விரட்டிச் சென்று கைது செய்த வனத்துறையினர்!ரூ.2000-ஐ மாற்ற கமிஷன் தருவதாக மோசடி..! : ரூ.30 லட்சத்தை ஏமாற்றிய மூன்று பேர் கைது..!!
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரத்தில் 30 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் . கொங்கு…
View More ரூ.2000-ஐ மாற்ற கமிஷன் தருவதாக மோசடி..! : ரூ.30 லட்சத்தை ஏமாற்றிய மூன்று பேர் கைது..!!மக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை; காவல்துறைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு…
View More மக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை; காவல்துறைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்