ஆருத்ரா மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நிறைவு – நாளை மீண்டும் ஆஜர்!

ஆருத்ரா மோசடி தொடர்பாக இன்று ஆஜரான நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் நடைபெற்ற 7 மணிநேர விசாரணை முடிவுக்கு வந்தது. நாளை அவர் மீண்டும் ஆஜராகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அசோக்…

View More ஆருத்ரா மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நிறைவு – நாளை மீண்டும் ஆஜர்!

மக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை; காவல்துறைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு…

View More மக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை; காவல்துறைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்