நாமக்கல் அருகே 100 நாள் வேலை பணியின் போது கதண்டு வண்டு கடித்ததில் 13 பேர் காயம் அடைந்தனர். எருமப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னேரியில்…
View More 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் வண்டு கடித்து காயம் – 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!#100 days workers
கள்ளக்குறிச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நூதன மோசடி – இறந்தவரின் வங்கி கணக்கில் பணப்பட்டுவாடா செய்த அலுவலர்கள்!
கள்ளக்குறிச்சி மேலூர் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில், இறந்தவர் உள்ளிட்டோரின் வங்கிக்கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது.…
View More கள்ளக்குறிச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நூதன மோசடி – இறந்தவரின் வங்கி கணக்கில் பணப்பட்டுவாடா செய்த அலுவலர்கள்!