சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.
View More சாத்தூர் பட்டாசு வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!Crackers
9 நாட்களுக்கு பின் பட்டாசு ஆலைகள் திறப்பு!
கடந்த 9 நாட்களாக மூடப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது.
View More 9 நாட்களுக்கு பின் பட்டாசு ஆலைகள் திறப்பு!சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து – ஒருவர் கைது!
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
View More சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து – ஒருவர் கைது!விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – 2 பேர் கைது!
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – 2 பேர் கைது!விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
View More விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
View More சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் பட்டாசுகளால் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டதா? – உண்மை என்ன?
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கங்கை நதியின் கரையில் கண்கவர் வாணவேடிக்கை நடத்தப்பட்டதாக வீடியோ கிளிப் ஒன்று வைரலாகி வருகிறது
View More பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் பட்டாசுகளால் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டதா? – உண்மை என்ன?தீபாவளி கொண்டாட்டம் – சென்னை நகரில் 319 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!
சென்னையில் தற்போது வரை 319.26 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடிய நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணிகள் முதல் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.…
View More தீபாவளி கொண்டாட்டம் – சென்னை நகரில் 319 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!#AndhraPradesh | இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள் வெடித்து விபத்து – ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்!
இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், ஏலூர் பகுதியில் இளைஞர்கள் இருவர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பிரத்யேக பட்டாசுகள் மற்றும் வெங்காய வெடிகளை…
View More #AndhraPradesh | இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள் வெடித்து விபத்து – ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்!#Deepavali | தமிழகத்தில் 21 பேருக்கு தீக்காயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை…
View More #Deepavali | தமிழகத்தில் 21 பேருக்கு தீக்காயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!