பண மோசடி:  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை சிறைபிடித்த பொதுமக்கள்!

பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  3 பேரை பொதுமக்கள் சிறைபிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

View More பண மோசடி:  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை சிறைபிடித்த பொதுமக்கள்!

ஆருத்ரா மோசடி வழக்கு – கைதான ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம்!

ஆருத்ரா மோசடி வழக்கில் கைதான நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.  வேலூரை தலைமையிடமாக கொண்ட  ஆருத்ரா நிதி நிறுவனம், சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கிளைகளை கொண்டிருந்தது. …

View More ஆருத்ரா மோசடி வழக்கு – கைதான ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம்!

ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..

ஊழல் விவரங்களை வெளியிட வலியுறுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, மற்றும் 2 வங்கிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள இந்தய ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு  இன்று(டிச.26)  மின்னஞ்சல் மூலம்…

View More ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..

விமான டிக்கெட்டுகளை போலியாக அச்சடித்து விற்பனை – லட்சக்கணக்கில் மோசடி செய்த டிராவல் ஏஜென்சி உரிமையாளர் கைது!

கடந்த 3 ஆண்டுகளாக விமான டிக்கெட்டுகளை போலியாக அச்சடித்து விற்பனை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் தனது மகன் படிப்பிற்காக அமெரிக்கா செல்வதற்கு விமான டிக்கெட் எடுக்க திட்டமிட்டு…

View More விமான டிக்கெட்டுகளை போலியாக அச்சடித்து விற்பனை – லட்சக்கணக்கில் மோசடி செய்த டிராவல் ஏஜென்சி உரிமையாளர் கைது!

‘ஒயிட் ரோஸ்’ படத்திற்காகத்தான் ரூசோவிடம் பணம் வாங்கினேன்.! – நடிகர் ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம்

நடிகர் ஆர்.கே. சுரேஷ்  “ஒயிட் ரோஸ்” என்ற படத்திற்காகத்தான், ஆருத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர் ரூசோவிடம் பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக…

View More ‘ஒயிட் ரோஸ்’ படத்திற்காகத்தான் ரூசோவிடம் பணம் வாங்கினேன்.! – நடிகர் ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம்

ஆருத்ரா மோசடி வழக்கு – முக்கிய குற்றவாளியை அழைத்து வர துபாய் செல்லும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை துபாய் சிறையில் இருந்து அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் செல்ல முடிவு செய்துள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு…

View More ஆருத்ரா மோசடி வழக்கு – முக்கிய குற்றவாளியை அழைத்து வர துபாய் செல்லும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!

ஆருத்ரா மோசடி வழக்கு – தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில் சென்னை திரும்பி உள்ளார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம்,  முதலீடுகளுக்கு…

View More ஆருத்ரா மோசடி வழக்கு – தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார்!

இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.25 லட்சம் மோசடி செய்தவர் கைது!

இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்தனர். சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்.  இவர் ஆன்லைனில் வேலை தேடி…

View More இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.25 லட்சம் மோசடி செய்தவர் கைது!

வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடியதாக 17 செயலிகள் கண்டுபிடிப்பு – ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கிய கூகுள்!

கடன் கொடுப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி, அதன் மூலம் அவர்களை மிரட்டுவதாக கண்டறியப்பட்ட 17 செயலிகளை கூகுள் நிறுவனம் கண்டறிந்து, அவற்றை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. இஎஸ்இடி அறிக்கையின்படி, கடந்த ஓராண்டு முழுவதும்…

View More வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடியதாக 17 செயலிகள் கண்டுபிடிப்பு – ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கிய கூகுள்!

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு: துபாய்க்கு தப்பிச்சென்ற இயக்குநர் கைது!

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில்,  துபாய்க்கு தப்பிச் சென்ற இயக்குநர் ராஜசேகர் அங்கு கைது செய்யப்பட்டார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம்,  முதலீடுகளுக்கு 25 முதல் 30…

View More ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு: துபாய்க்கு தப்பிச்சென்ற இயக்குநர் கைது!