24 C
Chennai
December 4, 2023

Tag : #Snake

தமிழகம் செய்திகள்

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் சிக்கிய 18 பாம்புகள்!

Web Editor
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நேற்று ஒரே நாளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்த போது 18 பாம்புகள் சிக்கின. தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஆயுத பூஜை திருநாள் உற்சாகமாக  கொண்டாடப்பட்டது. இதனை...
தமிழகம் செய்திகள்

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரை விட்ட செல்லப்பிராணி!

Student Reporter
சென்னை ஆவடி அருகே வீட்டிற்குள், நுழைய முயன்ற பாம்புடன் சண்டையிட்டு தன் எஜமானை காப்பாற்றிய நாய் துடித்துடித்து உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த ஆவடி ராஜ் பாய் நகர், திருவள்ளுவர் தெருவை...
இந்தியா குற்றம் செய்திகள்

மண்ணுளி பாம்பை விற்க முயன்ற கும்பல்: 20 கி.மீ. விரட்டிச் சென்று கைது செய்த வனத்துறையினர்!

Web Editor
கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் மண்ணுளி பாம்பு விற்கப்படுவதாக வனத் துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து திருட்டு கும்பலை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்று வனத்துறையினர் கைது செய்தனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தோளில் பாம்புடன் மது வாங்கச் சென்றவர் – மதுக்கடையில் அலறி அடித்து ஓடிய கூட்டம்!

Web Editor
சாலையில் சென்ற பாம்பை மீட்டு தோளில் போட்டு கொண்டு மதுபாட்டில் வாங்க வந்தவைக் கண்டு மற்றவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அந்த...
தமிழகம் செய்திகள்

ஆனாலும் ரொம்ப தைரியம்தான்…. சட்டைக்குள் வைத்து பாம்பை எடுத்துச் சென்றவரால் பரபரப்பு!

Web Editor
சீர்காழி அருகே பாம்பு பிடிக்கச்சென்ற நபர் ஒருவர் அதனை அடைக்க ஏதும் கிடைக்காததால் தனது சட்டைக்குள் வைத்து கொண்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த இனாம்குணபாடியை சேர்ந்தவர் ஜெயகாந்தன்.இவரது...
தமிழகம் செய்திகள்

உத்திரமேரூரில் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு!

Web Editor
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வீட்டிற்குள் புகுந்த ஐந்து அடி நீள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பட்டன்சேரி குளத்தங்கரை தெருவில் தொடர்ச்சியாக...
தமிழகம் செய்திகள்

வாஷிங் மெஷினுக்குள் புகுந்த பாம்பு – போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!

Web Editor
 செங்கல்பட்டு அருகே வாஷிங்மெஷினில் பதுங்கியிருந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை அடுத்த கீழக்கரணை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி.இவர் அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

லாவகமாக பாம்பு பிடிக்கும், பெண் வனத்துறை அதிகாரி: வைரலாகும் வீடியோ

Arivazhagan Chinnasamy
கேரளாவில், பெண் வனத்துறை அதிகாரி ஒருவர், பாம்பை பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காட்டக்கடை பகுதியை சேர்ந்த ஐசக் என்பவரின் வீட்டின் பின்புறம் நாகப்பாம்பு இருந்துள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுபோதையில் மலைப்பாம்பை கையில் பிடித்து நடனமாடிய இளைஞர்!

Vandhana
கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு பகுதியில் ஹோட்டலில் புகுந்த மலை பாம்பை தூக்கி சாலைக்கு கொண்டு வந்து நடமாடிய போதை வாலிபர்,கையில் பாம்பு கடித்ததால் அலறியடித்து ஓட்டம் எடுத்த மக்கள். கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு பகுதியில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy