கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை | விருகம்பாக்கம், ஓட்டேரி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் ஆய்வு!

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், விருகம்பாக்கம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த…

View More கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை | விருகம்பாக்கம், ஓட்டேரி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் ஆய்வு!

லேப்டாப்களை வாடகைக்கு எடுத்து விலைக்கு விற்று ரூ.3.50 கோடி மோசடி- சென்னையில் இளைஞர் கைது!

சென்னையில் லேட்டாப்புகளை வாடகைக்குப் பெற்று ரூ.3.50 கோடி மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் அபுசாலி தெருவை சேர்ந்தவர் பிரேமலதா.  இவர் டீச்லீஃப் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கணினிகள்,…

View More லேப்டாப்களை வாடகைக்கு எடுத்து விலைக்கு விற்று ரூ.3.50 கோடி மோசடி- சென்னையில் இளைஞர் கைது!

காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது! போலீசார் உடையில் மாமூல் வசூலித்த போது சிக்கினார்!

சென்னையில் மது அருந்தி விட்டு ஓட்டியதால் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை எடுத்து சென்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை,  விருகம்பாக்கம் ரெட்டி தெரு சந்திப்பு பகுதியில் இன்று அதிகாலை மதுபோதையில்…

View More காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது! போலீசார் உடையில் மாமூல் வசூலித்த போது சிக்கினார்!

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம்!! போலீசார் தீவிர விசாரணை

சென்னை விருகம்பாக்கத்தில் சாலையோரம் உள்ள கடை முன்பு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விருகம்பாக்கம் பெரியார் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு சாலையோரம் இருந்த பஞ்சர் கடை முன்பு…

View More சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம்!! போலீசார் தீவிர விசாரணை

டப்பிங் ஆர்டிஸ்ட்டை ஆபாசமாக பேசியதாக புகார்: நடிகர் ராதாரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

டப்பிங் ஆர்டிஎஸ்ட் பெண்ணை ஆபாசமாக பேசியதாக நடிகர் ராதா ரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. கடந்த 2016-ம் ஆண்டு டப்பிங் யூனியனில் உறுப்பினராக…

View More டப்பிங் ஆர்டிஸ்ட்டை ஆபாசமாக பேசியதாக புகார்: நடிகர் ராதாரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

வேறொருப் பெண்ணுடன் திருமணம்: காதலனைத் தடுத்து நிறுத்தியக் காதலி

வேறொருப் பெண்ணுடன் திருமணத்திற்கு தயாரான காதலனைத் காவல் நிலையத்தில் புகார் அளித்து தடுத்து நிறுத்தியுள்ளார். சென்னை அடுத்த வடபழனியில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 13 ஆண்டுகள் காதலித்து 68 லட்சம் வரை ஏமாற்றி …

View More வேறொருப் பெண்ணுடன் திருமணம்: காதலனைத் தடுத்து நிறுத்தியக் காதலி

உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில் போட்டியிட்ட இளம் பெண் வேட்பாளர் வெற்றி

சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த…

View More உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில் போட்டியிட்ட இளம் பெண் வேட்பாளர் வெற்றி

ஜனநாயக கடமையாற்றிய தமிழிசை செளந்தரராஜன்!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கான, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தன்னுடைய வாக்கினை செலுத்தினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அரசியல்…

View More ஜனநாயக கடமையாற்றிய தமிழிசை செளந்தரராஜன்!