தீபாவளி சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த பொதுமக்கள்!

விழுப்புரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 4 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சபரிவாசன்…

View More தீபாவளி சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த பொதுமக்கள்!