ஆருத்ரா மோசடி வழக்கு – தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில் சென்னை திரும்பி உள்ளார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம்,  முதலீடுகளுக்கு…

View More ஆருத்ரா மோசடி வழக்கு – தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார்!

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு: துபாய்க்கு தப்பிச்சென்ற இயக்குநர் கைது!

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில்,  துபாய்க்கு தப்பிச் சென்ற இயக்குநர் ராஜசேகர் அங்கு கைது செய்யப்பட்டார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம்,  முதலீடுகளுக்கு 25 முதல் 30…

View More ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு: துபாய்க்கு தப்பிச்சென்ற இயக்குநர் கைது!

துபாயிலிருந்து இந்தியா திரும்புவது எப்போது? ஆரூத்ரா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.கே.சுரேஷ் உயர்நீதிமன்றத்தில் தகவல்!!

ஆரூத்ரா மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் டிசம்பர் 10ஆம் தேதி துபாயிலிருந்து இந்தியா திரும்ப உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட…

View More துபாயிலிருந்து இந்தியா திரும்புவது எப்போது? ஆரூத்ரா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.கே.சுரேஷ் உயர்நீதிமன்றத்தில் தகவல்!!