ஆடி வெள்ளி: 5,000 விநாயகரை வைத்து வழிபாடு செய்த பெண்கள்!

கள்ளக்குறிச்சியில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 5 ஆயிரத்திற்கும் மேலான விநாயகர் சிலைகளை வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். கள்ளக்குறிச்சியில் உள்ள ஆரிய வைசிய சமூகத்தை சோ்ந்தவா்கள் மற்றும் ஆரிய வைசிய மகிளா சங்கத்தின்…

View More ஆடி வெள்ளி: 5,000 விநாயகரை வைத்து வழிபாடு செய்த பெண்கள்!

கத்திரி வெயிலில் தாக்கம் குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு!

கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபட்டனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள புதுபல்லகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமின்னல் காளிஅம்மன் கோயிலில் 5-ம் ஆண்டு பால்குடம் எடுக்கும்…

View More கத்திரி வெயிலில் தாக்கம் குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு!

கள்ளக்குறிச்சியில் 8 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 3 பேர் கொலை

கள்ளக்குறிச்சி அருகே 8 மாத கைக்குழந்தை உள்ளிட்ட  மூவர் கழுத்துறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி ‌(35) இவரது கணவர் கடந்த 10 மாதங்களுக்கு…

View More கள்ளக்குறிச்சியில் 8 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 3 பேர் கொலை

ரம்ஜான் பண்டிகையையொட்டி 2 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

உளுந்தூர்பேட்டையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வார சந்தையில் 2 மணி நேரத்தில், ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை ஆட்டுச் சந்தை நடப்பது…

View More ரம்ஜான் பண்டிகையையொட்டி 2 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!