புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மிக்ஜாம் புயல்…
View More “பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” – பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!safety
புயல் எதிரொலி – புதுச்சேரியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
புதுச்சேரியில் புயல் மற்றும் மழையை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கான அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், படிப்படியாக மழை அதிகரித்து…
View More புயல் எதிரொலி – புதுச்சேரியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு!
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டரை பருவமழை சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு!ஹேக் பண்றது ரொம்ப கஷ்டம்… அப்படி என்ன இருக்கிறது ஆப்பிள் போன்களில்..?
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய தகவல்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆப்பிள் செல்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்….. எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள்…
View More ஹேக் பண்றது ரொம்ப கஷ்டம்… அப்படி என்ன இருக்கிறது ஆப்பிள் போன்களில்..?மீனவர்களின் பாதுகாப்புக்காக QR கோடுடன் ஆதார் அட்டைகள் – மத்திய அரசு தகவல்
கடலோர காவல் படையினரின் அச்சுறுத்தலில் இருந்து மீனவர்களை பாதுகாக்க க்யூஆர் கோடுடன் பிரத்யேக பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. தொழில்நுட்ப…
View More மீனவர்களின் பாதுகாப்புக்காக QR கோடுடன் ஆதார் அட்டைகள் – மத்திய அரசு தகவல்வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய எஸ்பி!
தென்காசியில் வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு அதிக…
View More வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய எஸ்பி!பாலியல் சீண்டலில் இருந்து தப்பிக்க மின்சார காலணிகள் – பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு
கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், பாலியல் வன்முறையில் இருந்து தப்பித்துச் செல்லும் வகையிலான மின்சார காலணியை கண்டுபிடித்துள்ளார். பெண்கள் மீது உடல் ரீதியாக நடத்தப்படும் பாலியல் வன்முறை போன்ற சம்பவங்களில் இருந்த தப்பித்துச்…
View More பாலியல் சீண்டலில் இருந்து தப்பிக்க மின்சார காலணிகள் – பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்புநடுவானில் தகராறில் ஈடுபட்ட விமான பயணி!
பெங்களூரில் இருந்து கொல்கத்தா சென்ற விமானத்தில் நடுவானில் முகக்கவசம் அணிய மறுத்து தகராறில் ஈடுபட்ட பயணியைக் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் விமான நிறுவனம் ஒப்படைத்துள்ளனர். பெங்களூரில் இருந்து கொல்கத்தாவுக்கு இன்டிகோ…
View More நடுவானில் தகராறில் ஈடுபட்ட விமான பயணி!இனி கார்களில் கட்டாயம் ஏர் பேக்!!! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும், ஆகஸ்ட் 31, 2021 முதல் ஏற்கனவே உள்ள அனைத்து கார்களின் ஓட்டுநர், முன் பக்க பயணி இருக்கைகளிலும் ஏர் பேக் பொருத்துவது கட்டாயம் என மத்திய அரசு…
View More இனி கார்களில் கட்டாயம் ஏர் பேக்!!! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!!