“சக மனிதனுக்கு எந்த பிரதிபலிப்பலனும் பார்க்காமல் உதவுபவனே இறைவனுக்கு சமமானவன்” என மிக்ஜாம் புயல் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு மற்றும்…
View More “பிரதிபலன் பார்க்காமல் உதவுபவன் இறைவனுக்கு சமமானவன்” – மிக்ஜாம் புயல் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!Cyclone Michaung
சென்னை, தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூ.382 கோடி ஒதுக்கீடு!
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்பதற்காக ரூ.382 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சென்னை, செங்கல்பட்டு,…
View More சென்னை, தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூ.382 கோடி ஒதுக்கீடு!மிக்ஜாம் புயல் நிவாரண நிதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!
மிக்ஜாம் புயல் நிவாரண நிதி ரூ.6000 வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய…
View More மிக்ஜாம் புயல் நிவாரண நிதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி பகுதியில் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய…
View More மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!மிக்ஜாம் புயல், வெள்ளம் ரூ.6000 நிவாரணம் – டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!
ரூ.6000 நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘மிக்ஜாம்’ புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வசிக்கும் 37 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, …
View More மிக்ஜாம் புயல், வெள்ளம் ரூ.6000 நிவாரணம் – டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!மிக்ஜாம் புயல் பாதிப்பு – சென்னையில் மத்திய குழு நேரில் ஆய்வு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு செய்து வருகின்றனர். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், …
View More மிக்ஜாம் புயல் பாதிப்பு – சென்னையில் மத்திய குழு நேரில் ஆய்வு!புயல் பாதிப்பால் கல்விச் சான்றிதழ்களை இழந்தோருக்கு குட் நியூஸ்!
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் கட்டணமின்றி பெறும் வகையில், சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை…
View More புயல் பாதிப்பால் கல்விச் சான்றிதழ்களை இழந்தோருக்கு குட் நியூஸ்!“மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை!” – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை நிவாரண நிதியாக ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை, மாநில அரசுக்கான பேரிடர் நிவாரணப் பங்கை, நிவாரண நிதி போன்று கணக்குக் காட்டுகிறார்கள் என தமிழ்நாடு…
View More “மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை!” – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டுசென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார் சொன்னது? மக்கள் சொன்னார்களா? – அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!
சென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார் சொன்னது? மக்கள் சொன்னார்களா? என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட…
View More சென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார் சொன்னது? மக்கள் சொன்னார்களா? – அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!சென்னையில் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!
நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் அதுதொடர்பான அரசாணை நாளை வெளியிடப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று…
View More சென்னையில் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!