அனைத்து பட்டாசு ஆலைகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி, பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி…
View More “அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை செய்யவேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!safety
ராஜஸ்தானில் தமிழ்நாட்டு வீரர்கள் மீது தாக்குதல்… பாதுகாப்பை உறுதி செய்ததாக தமிழ்நாடு அரசு தகவல்!
ராஜஸ்தானில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் இந்திய அளவிலான கபடி போட்டி நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழங்களுக்கு இடையேயான இந்த விளையாட்டு போட்டி,…
View More ராஜஸ்தானில் தமிழ்நாட்டு வீரர்கள் மீது தாக்குதல்… பாதுகாப்பை உறுதி செய்ததாக தமிழ்நாடு அரசு தகவல்!தனிநபர் புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை – #GreaterChennaiPolice அறிவிப்பு!
தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சமூக வலைதளப் பயன்பாடு குறித்து…
View More தனிநபர் புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை – #GreaterChennaiPolice அறிவிப்பு!“நிர்பயா நிதி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை தீவிரம்” – உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்!
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பெண்கள்…
View More “நிர்பயா நிதி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை தீவிரம்” – உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்!கவாச் திட்டத்தின் நிலை குறித்து 4 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக “கவாச் கவசம் திட்டம் “எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை 4 வாரங்களில் தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில்…
View More கவாச் திட்டத்தின் நிலை குறித்து 4 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!புத்தாண்டு கொண்டாட்டம் – சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி!
புத்தாண்டை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடுவதற்கு 18000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது, “சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில்,…
View More புத்தாண்டு கொண்டாட்டம் – சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி!‘மழை வெள்ளத்தால் எந்த ஒரு தொற்றுநோயும் தற்போது பரவவில்லை’ – மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!
சென்னையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின்னர்,மழை வெள்ளத்தால் எந்த ஒரு தொற்றுநோயும் தற்போது பரவவில்லை என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் போர் நினைவுச்சின்னம் அருகில்…
View More ‘மழை வெள்ளத்தால் எந்த ஒரு தொற்றுநோயும் தற்போது பரவவில்லை’ – மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது!
சென்னைய புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. வங்கக்கடல் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு…
View More மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது!சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!
சென்னை அம்பத்தூர் பால் பண்ணை முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் 5 லட்சம் லிட்டர் பால் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். …
View More சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!“சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை வழங்கப்பட்டுவிட்டது!” – தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த…
View More “சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை வழங்கப்பட்டுவிட்டது!” – தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா