சென்னைய புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. வங்கக்கடல் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு…
View More மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது!Disaster MAnagemnet
சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!
சென்னை அம்பத்தூர் பால் பண்ணை முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் 5 லட்சம் லிட்டர் பால் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். …
View More சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!“சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை வழங்கப்பட்டுவிட்டது!” – தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த…
View More “சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை வழங்கப்பட்டுவிட்டது!” – தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவாடகை வசூல் செய்யக்கூடாது – புதிய மசோதா
பேரிடர் காலங்களில் குடியிருக்கும் வீட்டின் வளாகம் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அதனை மீண்டும் சரி செய்து தரும் வரை வீட்டு உரிமையாளர் வாடகை வசூல் செய்யக்கூடாது என்ற வகையில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
View More வாடகை வசூல் செய்யக்கூடாது – புதிய மசோதா