காஞ்சிபுரம் அருகே ஆறு சவரன் நகைக்காக கூலி பெண் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More ஆறு சவரன் நகைக்காக பெண் தொழிலாளி அடித்துக் கொலை!company
இந்திய மருந்து நிறுவனத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!
இந்திய மருந்து நிறுவனத்தின் குடோன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
View More இந்திய மருந்து நிறுவனத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!ஜன.24ம் தேதிக்கு முன்பு ‘படைத் தலைவன்’ வெளியிடப்படாது – உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உறுதி !
‘படைத் தலைவன்’ திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்பு வெளியிடப்படாது என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
View More ஜன.24ம் தேதிக்கு முன்பு ‘படைத் தலைவன்’ வெளியிடப்படாது – உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உறுதி !ஊழியர்களுக்கு கார், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பரிசளித்த நிறுவனம்… எங்கு தெரியுமா?
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன இயக்குநர் தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ். இத்தனியார்…
View More ஊழியர்களுக்கு கார், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பரிசளித்த நிறுவனம்… எங்கு தெரியுமா?தென்கொரிய நூடுல்ஸ் நிறுவனத்துக்கு டென்மார்க் எச்சரிக்கை!
தென்கொரிய நூடுல்ஸ் நிறுவனத்துக்கு டென்மார்க் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து பல வகையான நூடுல்ஸ்கள் விற்பனையிலிருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளன. தென் கொரியாவைச் சேர்ந்த சாம்யாங் நிறுவனத்தின் நூடுல்ஸ் வகைகளுக்கு சிவப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மசாலா நூடுல்ஸ் பாக்கெட்டுகளுக்கு…
View More தென்கொரிய நூடுல்ஸ் நிறுவனத்துக்கு டென்மார்க் எச்சரிக்கை!“ஹேப்பியா இல்லை என்றால் ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை!” சீன நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!
சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு அன்ஹாப்பி லீவ் என்ற ஒரு புதிய விடுமுறையை அறிமுகம் செய்து ஊழியர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மை காலமாகவே வேலைக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் வேலைக்காக எவ்வளவு நேரத்தை…
View More “ஹேப்பியா இல்லை என்றால் ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை!” சீன நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!சொந்த நிறுவனத்தை தொடங்குகிறாரா லீ ஜே வூக்? – காதலை உறுதிப்படுத்திய நிலையில் வெளியான புதிய தகவல்!
தென்கொரிய இசைக்குழு aespa-வின் உறுப்பினர் கரினாவுடனான காதலை உறுதிப்படுத்திய நிலையில், ‘தி ஆல்கெமி ஆஃப் சோல்ஸ்’ பிரபலம் லீ ஜே வூக் தனது சொந்த நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கொரிய சீரிஸ்/ட்ராமா…
View More சொந்த நிறுவனத்தை தொடங்குகிறாரா லீ ஜே வூக்? – காதலை உறுதிப்படுத்திய நிலையில் வெளியான புதிய தகவல்!எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து!
ஸ்பெயினை சேர்ந்த எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது : “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (பி.05) ஸ்பெயின் நாட்டின்…
View More எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து!விவோ நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!
செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ இந்தியாவின் மீது பணமோசடி விவகாரத்தின்கீழ் அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சீனாவை தலைமையிடமாகக் கொண்ட செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோவின் இந்தியக் கிளையான விவோ இந்தியாவின் (vivo…
View More விவோ நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!விரைவில் பேருந்து சேவையைத் தொடங்கும் “ஊபர்” நிறுவனம்!
கார் மற்றும் ஆட்டோ பயணங்களுக்கான சேவையில் ஈடுபட்டு வரும் ஊபர் நிறுவனம் விரைவில் பேருந்து சேவையைத் தொடங்க உள்ளது. இந்தியாவில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், அலுவலகம் செல்பவர்களைக் கவரும் வகையில், வணிக மாவட்டங்களில்…
View More விரைவில் பேருந்து சேவையைத் தொடங்கும் “ஊபர்” நிறுவனம்!