பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டத்தை சூறையாடிய சூறாவளி புயல்; பதற வைக்கும் காட்சிகள்!
பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வீசிய பெரும் சூறாவளியால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஃபாசில்கா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பயங்கர சூறாவளி தாக்கியது. 50 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 10 பேர்க்கும் மேல்...