சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தபால் மூலமாக தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
View More தபால் கார்டுகளுடன் வீட்டுக்கே வரும் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு! விருதுநகரில் ஆச்சரியத்தில் மக்கள்!Politicians
“அனைத்து கட்சித் தலைவர்களும் அன்பு செலுத்த கூடியவர் இளையராஜா” – அண்ணாமலை புகழாரம்!
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அன்பு கொடுக்கக் கூடிய மனிதர் இளையராஜா என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “அனைத்து கட்சித் தலைவர்களும் அன்பு செலுத்த கூடியவர் இளையராஜா” – அண்ணாமலை புகழாரம்!“மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!
காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகிக்கும் போது நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது இன்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!கோலாகலமாக நிறைவடைந்தது மகா கும்பமேளா !
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More கோலாகலமாக நிறைவடைந்தது மகா கும்பமேளா !“குற்றவியல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிப்பது கடுமையானதாக இருக்கும்” – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு அரசியலில் வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும், நாட்டில் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் அஸ்வினி…
View More “குற்றவியல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிப்பது கடுமையானதாக இருக்கும்” – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!கனிமவளக் கொள்ளை : உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!
கனிமவளக் கொள்ளையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More கனிமவளக் கொள்ளை : உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!“அரசியல்வாதிகள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும்” – சந்திரபாபு நாயுடு பேட்டி !
அரசியல்வாதிகள் எப்போதும் இன்று, நாளை மற்றும் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
View More “அரசியல்வாதிகள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும்” – சந்திரபாபு நாயுடு பேட்டி !எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் – உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றாலோ, அல்லது அதற்கும்…
View More எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் – உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்ஹேக் பண்றது ரொம்ப கஷ்டம்… அப்படி என்ன இருக்கிறது ஆப்பிள் போன்களில்..?
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய தகவல்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆப்பிள் செல்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்….. எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள்…
View More ஹேக் பண்றது ரொம்ப கஷ்டம்… அப்படி என்ன இருக்கிறது ஆப்பிள் போன்களில்..?பாராட்டு மழையில் நனைந்து வரும் சாதனை மாணவி நந்தினி!
திண்டுக்கல்லில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி மற்றும் முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல்…
View More பாராட்டு மழையில் நனைந்து வரும் சாதனை மாணவி நந்தினி!