ஹேக் பண்றது ரொம்ப கஷ்டம்… அப்படி என்ன இருக்கிறது ஆப்பிள் போன்களில்..?

அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய தகவல்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆப்பிள் செல்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்….. எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள்…

View More ஹேக் பண்றது ரொம்ப கஷ்டம்… அப்படி என்ன இருக்கிறது ஆப்பிள் போன்களில்..?

எதிர்கட்சியினர் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்த விவகாரம்! விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் உறுதி!!

எதிர்கட்சித்தலைவர்களின் ஆப்பிள் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்து சர்ச்சையான நிலையில், உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து ஆப்பிள் நிறுவன…

View More எதிர்கட்சியினர் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்த விவகாரம்! விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் உறுதி!!

எதிர்க்கட்சி தலைவர்கள் மொபைல் போன் ஒட்டுக்கேட்பு – மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இதற்கு மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  குற்றம்சாட்டியுள்ளார். சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை ஹேக்கர்கள் சில…

View More எதிர்க்கட்சி தலைவர்கள் மொபைல் போன் ஒட்டுக்கேட்பு – மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை குறிவைத்த ஹேக்கர்கள்..!

சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளதாக அவர்கள் பயன்படுத்தும் ஆப்பிள் போன் நிறுவனம் குருஞ்செய்தி அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசி தரூர், மகுவா…

View More சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை குறிவைத்த ஹேக்கர்கள்..!

பிங்க் வாட்ஸ் ஆஃப் – எச்சரிக்கைக்கும் காவல்துறை: மக்களே உஷார்!

புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப் பிங்க் என்ற மேம்படுத்தப்பட்ட செயலி வெளியாகி உள்ளதாக, பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் வாட்ஸ் ஆப் பிங்க்…

View More பிங்க் வாட்ஸ் ஆஃப் – எச்சரிக்கைக்கும் காவல்துறை: மக்களே உஷார்!

ஹேக்கர்களால் தொடர்ந்து பிரபலங்கள் குறிவைக்கப்படுவது ஏன்? இந்த தொகுப்பில் பார்ப்போம்

இதுவரை எந்தெந்த பிரபலங்களுடைய சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டது, எப்போது மீட்கப்பட்டது என்பது பற்றி பார்ப்போம். நாம் அன்றாடம் பயன் படுத்தும் சமூக வலைதளப் பக்கங்கள் பாதுகாப்பானதா எனாறால், இல்லை என்பதுதான் உன்மை. தொழில்…

View More ஹேக்கர்களால் தொடர்ந்து பிரபலங்கள் குறிவைக்கப்படுவது ஏன்? இந்த தொகுப்பில் பார்ப்போம்

ஹேக்கிங் என்றால் என்ன? ஹேக்கிங்கை தொழிலாக செய்வது சட்டவிரோதமா? -இந்த தொகுப்பில் காணலாம்

ஹேக்கிங் என்றால் என்ன? ஹேக்கிங்கை தொழிலாக செய்வது சட்டவிரோதமா? என்பத்தை பற்றி இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம். “ஹேக்கிங்” சட்டவிரோதம் தான். சைபர் கிரைம் காவல்துறையினர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் பணத்திற்காக கூலிப்படை கொலை நடப்பது போல ஹேக்கிங் அதிகளவில் நடந்து…

View More ஹேக்கிங் என்றால் என்ன? ஹேக்கிங்கை தொழிலாக செய்வது சட்டவிரோதமா? -இந்த தொகுப்பில் காணலாம்

ஆட்சியர் புகைப்படத்தை பயன்படுத்தி அதிகாரிகள் செல்போனை ஹேக் செய்யும் கும்பல்

விருதுநகரில் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளின் செல்போனை ஹேக் செய்யும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை முகப்பு படமாக 8323385126 என்ற நம்பரில் பயன்படுத்தி…

View More ஆட்சியர் புகைப்படத்தை பயன்படுத்தி அதிகாரிகள் செல்போனை ஹேக் செய்யும் கும்பல்

மக்கள் குடிக்கும் தண்ணீரில் விஷத்தை கலக்க முயற்சி செய்த சம்பவம்!

ஃபுளோரிடாவில் ஹேக்கிங் மூலம் பொது மக்கள் குடிக்கும் தண்ணீரில் விஷத்தை கலக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபுளோரிடா ஒல்டுஸ்மார் பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் பொது…

View More மக்கள் குடிக்கும் தண்ணீரில் விஷத்தை கலக்க முயற்சி செய்த சம்பவம்!