இலங்கையை சேர்ந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்!
விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே இலங்கையை சேர்ந்த விசாரணை கைதியை புழல் சிறையில் அடைக்க சென்றபோது தப்பி ஓடியுள்ளார். விழுப்புரம் வழியாக சென்னை ஆயுதப்படை காவலர்கள் இலங்கை திரிகோணமலை சார்ந்த ரியாஸ் கான் ரசாக் என்பவரை...