9 நாட்களுக்கு பின் பட்டாசு ஆலைகள் திறப்பு!

கடந்த 9 நாட்களாக மூடப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

View More 9 நாட்களுக்கு பின் பட்டாசு ஆலைகள் திறப்பு!

“அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை செய்யவேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!

அனைத்து பட்டாசு ஆலைகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி, பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி…

View More “அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை செய்யவேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!
“46 new factories under #DMK rule.. employment for 1.39 lakh people including women..” - #TNGovt report!

“#DMK ஆட்சியில் 46 புதிய தொழிற்சாலைகள்.. பெண்கள் உட்பட 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்..” – #TNGovt பெருமிதம்!

திமுக ஆட்சியில் 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 1,39,725 இளைஞர் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சக ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில்…

View More “#DMK ஆட்சியில் 46 புதிய தொழிற்சாலைகள்.. பெண்கள் உட்பட 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்..” – #TNGovt பெருமிதம்!
Most industries, employment in country: Tamil Nadu tops - #NITIAayog report!

அதிக தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு: தமிழ்நாடு முதல் இடம் – #NITIAayog அறிக்கை!

2022-23-நிதியாண்டில் தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் அதிக தொழிற்சாலைகள் கொண்டதிலும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கியதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக நிதி ஆயோக் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் தொழிற்சாலைகள் குறித்த வருடாந்திர மதிப்பீட்டுக்கு (ஏஎஸ்ஐ)…

View More அதிக தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு: தமிழ்நாடு முதல் இடம் – #NITIAayog அறிக்கை!

தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி நிறுவனம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற…

View More தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி நிறுவனம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

வதந்தியால் சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் – விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலதிபர்கள் கோரிக்கை 

தொழில்துறையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சமீப நாட்களாக பரவும் வதந்தி காரணமாக, சொந்த ஊருக்கு திரும்புவதாக கூறிவரும் நிலையில், கடந்த 20 நாட்களில் கோவையில் 40 கோடி ரூபாய் வரை சிறு, குறு நிறுவனங்களில்…

View More வதந்தியால் சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் – விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலதிபர்கள் கோரிக்கை 

தென் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்: அமைச்சர்

தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம்…

View More தென் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்: அமைச்சர்