சுட்டெரிக்கும் வெயில் – கண் அழற்சி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!

கோடையில் கண் அழற்சி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோடைகாலத்தில் கண் அழற்சி பாதிப்பு ஏற்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதனால், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை…

View More சுட்டெரிக்கும் வெயில் – கண் அழற்சி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!

கவாச் திட்டத்தின் நிலை குறித்து 4 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக “கவாச் கவசம் திட்டம் “எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை 4 வாரங்களில் தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில்…

View More கவாச் திட்டத்தின் நிலை குறித்து 4 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

குஜராத்தில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களை காணவில்லை ! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையில் புகார் அளிக்கப்படும்…

View More குஜராத்தில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களை காணவில்லை ! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்