சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய்…
View More மாணவி பாலியல் வழக்கு: “கைது செய்யப்பட்டவருக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரவேண்டும்” – தவெக தலைவர் விஜய்!GCP
கல்லூரி மாணவி பாலியல் வன்முறை புகாரின் பேரில் ஒருவர் கைது – காவல்துறை அறிக்கை!
அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
View More கல்லூரி மாணவி பாலியல் வன்முறை புகாரின் பேரில் ஒருவர் கைது – காவல்துறை அறிக்கை!தனிநபர் புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை – #GreaterChennaiPolice அறிவிப்பு!
தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சமூக வலைதளப் பயன்பாடு குறித்து…
View More தனிநபர் புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை – #GreaterChennaiPolice அறிவிப்பு!ரிமோட் மூலம் கைவிலங்கிடும் கருவிகள்! – சென்னை பெருநகர காவல்துறை அறிமுகம்!
தப்பிய ஒடிய குற்றவாளிகளை பிடிக்கும் ரிமோட் ரெஸ்ட்ரெயின்ட் கருவியை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னை பெருநகர காவல்துறை ஒரு புதிய கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது. சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளிகளை பிடிப்பதற்கும், …
View More ரிமோட் மூலம் கைவிலங்கிடும் கருவிகள்! – சென்னை பெருநகர காவல்துறை அறிமுகம்!சென்னையில் குளிரில் சாலையோரத்தில் உறங்கியவர்களுக்கு போர்வை வழங்கிய காவல் ஆய்வாளர்!
சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலையோரத்தில் குளிரில் நடுங்கியபடி தூங்கியவர்களுக்கு போர்வை போர்த்திவிட்ட இன்ஸ்பெக்டர் முகமது புகாரிக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. சென்னையில் சாலையோரமாக பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் குளிர்காலங்களில் உடல் நடுங்கியபடியே ரோட்டோரமாக தூங்கும்…
View More சென்னையில் குளிரில் சாலையோரத்தில் உறங்கியவர்களுக்கு போர்வை வழங்கிய காவல் ஆய்வாளர்!புத்தாண்டு கொண்டாட்டம் – சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி!
புத்தாண்டை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடுவதற்கு 18000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது, “சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில்,…
View More புத்தாண்டு கொண்டாட்டம் – சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி!