உத்தரப் பிரதேசத்தில் கல்குவாரி இடிந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
View More உத்தரபிரதேசம் – கல்குவாரி இடிந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு!Workers
சீனாவில் பாலம் இடிந்து 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
சீனாவில் கட்டுமான பணியின்போது பாலம் இடிந்து 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
View More சீனாவில் பாலம் இடிந்து 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு!“தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை கேட்க நேரமில்லை, ஆனால் சினிமா பார்க்கிறார்கள்” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!
குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பின்தங்கி இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
View More “தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை கேட்க நேரமில்லை, ஆனால் சினிமா பார்க்கிறார்கள்” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!“தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நேற்று இரவு தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்புறப்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது. நீதிமன்றம் கூறினாலும் கூட காவல்துறை…
View More “தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – செல்வப்பெருந்தகை!“தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது” – நயினார் நாகேந்திரன்!
தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஏழை எளிய மக்களை ஒடுக்கி அவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது” – நயினார் நாகேந்திரன்!“தூய்மை பணியாளர்களை கைது செய்தது மனிதாபிமானமற்ற செயல்” – ஜி.கே வாசன் பேட்டி!
சென்னையில் ரிப்பன் மாளிகையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களை கைது செய்தது மனிதாபிமானமற்ற செயல் என்று ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
View More “தூய்மை பணியாளர்களை கைது செய்தது மனிதாபிமானமற்ற செயல்” – ஜி.கே வாசன் பேட்டி!“தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை பார்த்து தமிழ்நாடே கலங்குகிறது” – எடப்பாடி பழனிசாமி!
கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்ளை உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை பார்த்து தமிழ்நாடே கலங்குகிறது” – எடப்பாடி பழனிசாமி!“தீவிரவாதிகளை கைது செய்வது போல் நள்ளிரவு தூய்மை பணியாளர்கள் கைது” – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
தூய்மை பணியாளர்களை நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்ததற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “தீவிரவாதிகளை கைது செய்வது போல் நள்ளிரவு தூய்மை பணியாளர்கள் கைது” – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!“தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
திமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!சாத்தூர் பட்டாசு வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!
சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.
View More சாத்தூர் பட்டாசு வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!