கவாச் திட்டத்தின் நிலை குறித்து 4 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக “கவாச் கவசம் திட்டம் “எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை 4 வாரங்களில் தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில்...