அண்டை மாநிலத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் வாங்குவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More தமிழக உழவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு கர்நாடகத்தில் பால் வாங்குவதா? அன்புமணி கண்டனம்!milk
பாலில் கலப்படமா? கேரள உணவு பாதுகாப்புத்துறை சோதனை!
தமிழக, கேரளா எல்லையில் கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர சோதனை நடத்தவுள்ளனர்.
View More பாலில் கலப்படமா? கேரள உணவு பாதுகாப்புத்துறை சோதனை!சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்வு – வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!
சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
View More சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்வு – வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!இரவு உணவிற்குப் பிறகு ஏதாவது சாப்பிட ஆசையா? தூக்கத்தை மேம்படுத்தும் உணவுகள் இதோ!
இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடுவதற்கு சிறந்த உணவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
View More இரவு உணவிற்குப் பிறகு ஏதாவது சாப்பிட ஆசையா? தூக்கத்தை மேம்படுத்தும் உணவுகள் இதோ!#RainAlert | “ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு” – அமைச்சர் #RajaKannappan தகவல்!
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு-…
View More #RainAlert | “ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு” – அமைச்சர் #RajaKannappan தகவல்!அரசு கூட்டுறவு கொள்முதல் நிலையத்தில் ஊழியர்களின் அலட்சியம்? – பல ஆயிரம் லிட்டர் பால் வீணடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!
அரசு கூட்டுறவு பால் குளிரூட்டும் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்களின் அலட்சியத்தால் பல ஆயிரம் லிட்டர் பால், வீணடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அரசு கூட்டுறவு…
View More அரசு கூட்டுறவு கொள்முதல் நிலையத்தில் ஊழியர்களின் அலட்சியம்? – பல ஆயிரம் லிட்டர் பால் வீணடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!பால் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து 2018-ல்…
View More பால் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!பால் கொள்முதல் விலை ரூ.3 அதிகரிப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம்…
View More பால் கொள்முதல் விலை ரூ.3 அதிகரிப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றி பால் விநியோகம் – அமைச்சர் மனோ தங்கராஜ்!
அனைத்து இடங்களிலும் தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பால் விநியோகத்தில் நல்ல முன்னேற்றம்…
View More அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றி பால் விநியோகம் – அமைச்சர் மனோ தங்கராஜ்!சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!
சென்னை அம்பத்தூர் பால் பண்ணை முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் 5 லட்சம் லிட்டர் பால் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். …
View More சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!