பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது: “வைரலான வீடியோவால் வந்த சோதனை”

பாம்பை பிடித்து கடித்துக் கொன்ற நபர் உட்பட மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியை சேர்ந்தவர்மோகன். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வரும் இவர், கடந்த சில…

View More பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது: “வைரலான வீடியோவால் வந்த சோதனை”

கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நெமிலி அருகே மயிலார் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானதோடு 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ராணிப்பேட்டை நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் இன்று இரவு மண்டியம்மன் கோயிலில் மயிலேறு…

View More கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நரிக்குறவர் இன சிறார்களின் கல்விக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் – குவியும் பாராட்டு

அரக்கோணம் அருகே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நரிக்குறவர் இன மாணவர்களை, மாவட்ட ஆட்சியரே நேரடியாக பள்ளியில் சேர்த்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் தணிகை போளூர் கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தைச்…

View More நரிக்குறவர் இன சிறார்களின் கல்விக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் – குவியும் பாராட்டு

ஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

காவல்துறையினரை ஒருமையில் பேசியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஆரணி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம்…

View More ஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கனமழை; விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுவதால் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…

View More கனமழை; விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து…

View More ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கீடு

ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் மனுக்கள் குழு தலைவர் கோ.வி.செழியன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள்…

View More ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கீடு

கணவன் மீது சந்தேகம் ; ஆத்திரத்தில் மனைவி செய்த செயல்

கணவன் மீதான சந்தேகத்தால் 32 வயது ஆண் மீது மனைவி வெந்நீர் ஊற்றியதால் உடல் காயங்களுடன் இருந்தவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அருகே உள்ள புதுபட்டு கிராமத்தை சேர்ந்தவர்…

View More கணவன் மீது சந்தேகம் ; ஆத்திரத்தில் மனைவி செய்த செயல்

டீக்கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 5 பேர் காயம்

ராணிப்பேட்டை அருகே டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.  ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி அருகே செல்வராஜ் (58) என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டில்…

View More டீக்கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 5 பேர் காயம்

பேக் ஐடி மோசடி – இளைஞர் கைது!

இளைஞர்களிடம் செல்போனில் பெண்கள் பேசுவது போல் ஏமாற்றி அவர்களின் அந்தரங்க வீடியோவை வைத்துக்கொண்டு பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் தெக்கால் அருகே உள்ள புளியங்கன்னு கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரன்…

View More பேக் ஐடி மோசடி – இளைஞர் கைது!