பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது: “வைரலான வீடியோவால் வந்த சோதனை”

பாம்பை பிடித்து கடித்துக் கொன்ற நபர் உட்பட மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியை சேர்ந்தவர்மோகன். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வரும் இவர், கடந்த சில…

View More பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது: “வைரலான வீடியோவால் வந்த சோதனை”

நெமிலி அருகே கோயில் வாசலில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் ஐம்பொன் சிலை!

அரக்கோணத்தை அடுத்த நெமிலியை அடுத்த துர்க்கை அம்மன் கோயில் வாசலில் ஒன்றறை அடி ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் வழியாக சென்ற பொதுமக்கள்…

View More நெமிலி அருகே கோயில் வாசலில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் ஐம்பொன் சிலை!

‘தீரன்’ பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை: 4 பேர் படுகாயம்

தீரன் பட பாணியில், தனியாக இருந்த வீட்டில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். கார்த்தி நடித்த தீரன் படத்தில், வட இந்திய கொள்ளையர்கள், தனியாக இருக்கும் வீட்டை குறி…

View More ‘தீரன்’ பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை: 4 பேர் படுகாயம்