ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கீடு
ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் மனுக்கள் குழு தலைவர் கோ.வி.செழியன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள்...