ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கீடு

ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் மனுக்கள் குழு தலைவர் கோ.வி.செழியன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள்…

View More ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கீடு

27 ஆண்டுகளாக தேங்கியிருக்கும் குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்

27 ஆண்டுகளாக மலைபோல் தேங்கியிருக்கும் குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள மூடப்பட்ட குரோமிய தொழிற்சாலை…

View More 27 ஆண்டுகளாக தேங்கியிருக்கும் குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்