மீன் பிடிக்க சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம் – போலீசார் விசாரணை!

ராணிப்பேட்டை நெமிலையை அடுத்த கீழ்விதி கிராமத்தில் ஏரிக்கரைக்கு மீன் பிடிக்க சென்ற நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை அரக்கோணத்தை அடுத்த கீழ்வீதி…

View More மீன் பிடிக்க சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம் – போலீசார் விசாரணை!

பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது: “வைரலான வீடியோவால் வந்த சோதனை”

பாம்பை பிடித்து கடித்துக் கொன்ற நபர் உட்பட மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியை சேர்ந்தவர்மோகன். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வரும் இவர், கடந்த சில…

View More பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது: “வைரலான வீடியோவால் வந்த சோதனை”

குரோமிய தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி

ராணிப்பேட்டை அருகே மூடப்பட்ட பழைய குரோமிய தொழிற்சாலையில் உள்ள கழிவுகளை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி உறுதியளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கண்ணு கிராமம் அருகே செயல்பட்டு வந்த குரோமிய தொழிற்சாலை,…

View More குரோமிய தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி