பழனி அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோம்பைபட்டி கிராமம் மற்றும்…
View More விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் – பொதுமக்கள் பீதி!!வனத்துறை
அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்த கும்பல் கைது!
அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்து, பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்த கும்பலை வனத் துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியை சேர்ந்தவர் சண்முகம் (63).…
View More அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்த கும்பல் கைது!குடிநீர் தொட்டியில் புகுந்த அரிய வகை நாகம் மீட்பு!
சிறுமுகை ரேயான் நகர் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் புகுந்த அரிய வகை நாகத்தை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரேயான் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் விவசாயி.…
View More குடிநீர் தொட்டியில் புகுந்த அரிய வகை நாகம் மீட்பு!பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது: “வைரலான வீடியோவால் வந்த சோதனை”
பாம்பை பிடித்து கடித்துக் கொன்ற நபர் உட்பட மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியை சேர்ந்தவர்மோகன். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வரும் இவர், கடந்த சில…
View More பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது: “வைரலான வீடியோவால் வந்த சோதனை”ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள்..! பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
ஓசூர் அருகேயுள்ள சூதாளம் கிராமத்தில் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள்,…
View More ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள்..! பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கைகூடலூர் அருகே 4 டன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கக்கனல்லா சோதனை சாவடியில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து 4 டன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வட்டாட்சியர், வனத்துறை,…
View More கூடலூர் அருகே 4 டன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்!!தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி : முகாமில் விடப்பட்ட 4 மாத குட்டி யானை
தர்மபுரி மாவட்டத்தில் தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியடைந்ததால், முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானை பாகன் பொம்மன், பெள்ளியிடம் ஒப்படைக்க பட்டது. …
View More தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி : முகாமில் விடப்பட்ட 4 மாத குட்டி யானைவனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் முனைப்பில் வனத்துறையினர் தீவிரம்!
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் முனைப்பில் வனத்துறையினர் தீவரம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதி பத்தாயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட மிக நீண்ட வனப்பகுதி. இந்த வனப்பகுதியில்…
View More வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் முனைப்பில் வனத்துறையினர் தீவிரம்!பாபநாசம் அகத்தியர் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதித்த தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த மாதம் எட்டாம் தேதி முதல் நெல்லை மாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவியில்…
View More பாபநாசம் அகத்தியர் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்கரையில் 100க்கும் மேற்பட்ட பஞ்சல் ஆமை முட்டைகள் : பத்திரமாக மீட்ட வனத்துறை
பஞ்சல் ஆமை முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கரை ஒதுங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் வனத்துறையினரால் பாதுகாப்பாக தனி இடத்தில் மணலில் புதைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கடற்கரை கிராமமான கூட்டப்பனையில் பஞ்சல் ஆமை என்றழைக்கப்படும்…
View More கரையில் 100க்கும் மேற்பட்ட பஞ்சல் ஆமை முட்டைகள் : பத்திரமாக மீட்ட வனத்துறை