மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்ததில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை – நாக்பூரை இணைக்கும் வகையில் விரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.…
View More மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விபத்து – தொழிலாளர்கள் 16 பேர் உயிரிழந்த சோகம்….crane
மெட்ரோ பணிக்கு பயன்படுத்தப்பட்ட க்ரேன் வாகனம் திருட்டு; விற்பனை செய்த 5 பேர் கைது!
சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்கு பயன்படுத்திய சுமார் 40 லட்சம் மதிப்பிலான க்ரேனை திருடி ஆந்திரா மாநிலத்தில் விற்பனை செய்த மெட்ரோ ரயில் பணி ஊழியர்கள் மற்றும் திருட்டு வாகனத்தை வாங்கியவர்கள் உள்ளிட்ட 5…
View More மெட்ரோ பணிக்கு பயன்படுத்தப்பட்ட க்ரேன் வாகனம் திருட்டு; விற்பனை செய்த 5 பேர் கைது!கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
நெமிலி அருகே மயிலார் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானதோடு 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ராணிப்பேட்டை நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் இன்று இரவு மண்டியம்மன் கோயிலில் மயிலேறு…
View More கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்