“பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” – பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!

புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மிக்ஜாம் புயல்…

View More “பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” – பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!

விழுப்புரம் அருகே மூழ்கிய தரைப்பாலம்! 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி!! ஆபத்தை உணராமல் வெள்ள நீரை கடக்கும் மக்கள்!!!

விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் – சேர்ந்தனூர் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் பாலத்தை கடக்கின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் முழு…

View More விழுப்புரம் அருகே மூழ்கிய தரைப்பாலம்! 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி!! ஆபத்தை உணராமல் வெள்ள நீரை கடக்கும் மக்கள்!!!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு – ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 535 கிலோமீட்டர் தொலைவில் இன்று (நவ.21) அதிகாலை 3 மணியளவில் நில அதிர்வு ஏறப்பட்டது. …

View More ஆப்கானிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு – ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு!

‘எங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை

மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை,  அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சிக்னலில் சாலை ஓரத்தில் 50க்கும் மேற்பட் நரிக்குறவர் இன மக்கள்…

View More ‘எங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை

துண்டிக்கப்பட்ட தரைப்பாலம்; ஆபத்தை உணராமல் பயணிக்கும் பொதுமக்கள்…

மயிலாடுதுறை அருகே பெய்த கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட தரைபாலத்தில், பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் இருசக்கர ஓட்டிகள் ஆபத்தை உணராமல் பாலத்தின் ஒரு பகுதி வழியே செல்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம்,  மணல்மேடு அருகே…

View More துண்டிக்கப்பட்ட தரைப்பாலம்; ஆபத்தை உணராமல் பயணிக்கும் பொதுமக்கள்…

தீபாவளியை புறக்கணித்த பொதுமக்கள்- இடிக்கப்படும் 700 வீடுகள்…

அனகாபுத்தூர் பகுதியில் 700க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபாவளியை பொதுமக்கள் புறக்கணித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் உள்ள 700க்கும் மேற்பட்ட  ஆக்கிரமிப்பு  வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.…

View More தீபாவளியை புறக்கணித்த பொதுமக்கள்- இடிக்கப்படும் 700 வீடுகள்…

டெல்லியில் மீண்டும் ஏற்பட்ட நில அதிர்வு! – பொதுமக்கள் அச்சம்

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது. டெல்லியின் வடக்கு மாவட்டத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.  வடக்கு டெல்லியில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கீழே…

View More டெல்லியில் மீண்டும் ஏற்பட்ட நில அதிர்வு! – பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மலை கிராம மக்கள்…

கொடைக்கானலில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில்,  மலை கிராம மக்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். வடகிழக்கு பருவநிலை தீவிரமடைந்துள்ள நிலையில்,  கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து…

View More கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மலை கிராம மக்கள்…

காற்று மாசுபாடு எதிரொலி – மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் டெல்லி மக்கள் பாதிப்பு!

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. அண்மையில்…

View More காற்று மாசுபாடு எதிரொலி – மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் டெல்லி மக்கள் பாதிப்பு!

ஹமாஸ் அறிவிப்பு எதிரொலி – காஸாவில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிநாட்டினர்

போர் எதிரொலியாக, காஸாவில் இருந்து வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.  ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து இஸ்ரேலும் பதிலடியாக…

View More ஹமாஸ் அறிவிப்பு எதிரொலி – காஸாவில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிநாட்டினர்