குடிநீரில் பாய்ந்த மின்சாரம்; அலட்சியத்தால் விபரீதம்!

மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் வேண்டாம் என மின்வாரியம் எச்சரித்துள்ளது.

View More குடிநீரில் பாய்ந்த மின்சாரம்; அலட்சியத்தால் விபரீதம்!

துண்டிக்கப்பட்ட தரைப்பாலம்; ஆபத்தை உணராமல் பயணிக்கும் பொதுமக்கள்…

மயிலாடுதுறை அருகே பெய்த கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட தரைபாலத்தில், பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் இருசக்கர ஓட்டிகள் ஆபத்தை உணராமல் பாலத்தின் ஒரு பகுதி வழியே செல்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம்,  மணல்மேடு அருகே…

View More துண்டிக்கப்பட்ட தரைப்பாலம்; ஆபத்தை உணராமல் பயணிக்கும் பொதுமக்கள்…

ஏரியில் கொட்டப்பட்ட இறைச்சி, மருத்துவகழிவுகள் – நோய்தொற்று ஏற்படும் என பொதுமக்கள் அச்சம்!

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அப்துல்கலாம் பூங்கா அருகே உள்ள ஏரியில் இறைச்சி கழிவுகள், மருத்துவகழிவுகள் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநாகராட்சி 4-வது மண்டலம்,  58-வது வார்டில் உள்ள அப்துல்காலம் பூங்கா…

View More ஏரியில் கொட்டப்பட்ட இறைச்சி, மருத்துவகழிவுகள் – நோய்தொற்று ஏற்படும் என பொதுமக்கள் அச்சம்!

ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பினால் ஆபத்தா? – வாகனம் வைத்திருப்போர் கவனிக்க வேண்டியவை!

வாகனங்களில் உள்ள பெட்ரோல் டேங்க்கில் அதிகபட்ச வரம்பிற்கு பெட்ரோல் நிரப்புவதால் ஏற்படும் ஆபத்துகளையும், அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.  அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்களை பலர் முறையாகப் பராமரிக்காமல் இருந்து வருவதால்,…

View More ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பினால் ஆபத்தா? – வாகனம் வைத்திருப்போர் கவனிக்க வேண்டியவை!

மதுரை – தேனி ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் மக்கள் நடந்து செல்கிறார்கள்

மதுரை – தேனி ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் மக்கள் நடந்து செல்கிறார்கள் என்று தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தென்னக இரயில்வே மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன்…

View More மதுரை – தேனி ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் மக்கள் நடந்து செல்கிறார்கள்