துண்டிக்கப்பட்ட தரைப்பாலம்; ஆபத்தை உணராமல் பயணிக்கும் பொதுமக்கள்…
மயிலாடுதுறை அருகே பெய்த கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட தரைபாலத்தில், பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் இருசக்கர ஓட்டிகள் ஆபத்தை உணராமல் பாலத்தின் ஒரு பகுதி வழியே செல்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே...