விருதுநகரில் திடீர் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

விருதுநகரில்,  ஒரு மணி நேரத்திற்கும்  மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். விருதுநகரில் சில நாட்களாகவே காலையில் வெயில் அடிப்பதும் மாலையில் மேகம் மூட்டமாகவும் இருந்து வந்தது.  இந்த நிலையில் நேற்று…

View More விருதுநகரில் திடீர் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என கூறி நூதன மோசடி: 3 பேர் கைது!

வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தை கூறி, பான் கார்டு, ஆதார் கார்டு, சேகரித்து, லட்சக்கணத்தில் பணம் ஏமாற்றிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பாடி , சத்யா நகர்,  மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர்…

View More வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என கூறி நூதன மோசடி: 3 பேர் கைது!

ஏரியில் கொட்டப்பட்ட இறைச்சி, மருத்துவகழிவுகள் – நோய்தொற்று ஏற்படும் என பொதுமக்கள் அச்சம்!

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அப்துல்கலாம் பூங்கா அருகே உள்ள ஏரியில் இறைச்சி கழிவுகள், மருத்துவகழிவுகள் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநாகராட்சி 4-வது மண்டலம்,  58-வது வார்டில் உள்ள அப்துல்காலம் பூங்கா…

View More ஏரியில் கொட்டப்பட்ட இறைச்சி, மருத்துவகழிவுகள் – நோய்தொற்று ஏற்படும் என பொதுமக்கள் அச்சம்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதயுடன் 21 குண்டுகள் முழங்க சி நல்லடக்கம் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை என்ற விவசாயத் தம்பதிக்கு 1941-ம் ஆண்டு மார்ச் மாதம்…

View More மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

பெண்களின் வழிபாட்டு உரிமையை சாத்தியமாக்கிய ‘அம்மா’ பங்காரு அடிகளார்!

கடவுள் வழிபாட்டில் புரட்சியை ஏற்படுத்தியவரும், பக்தர்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது ஆன்மிக வாழ்க்கை வரலாற்றை தற்போது பார்ப்போம்… செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை…

View More பெண்களின் வழிபாட்டு உரிமையை சாத்தியமாக்கிய ‘அம்மா’ பங்காரு அடிகளார்!

பங்காரு அடிகளார் மறைவு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அஞ்சலி..!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானதைத் தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் செவ்வாடை உடுத்தி, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த…

View More பங்காரு அடிகளார் மறைவு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அஞ்சலி..!

குஜராத்: சாலையில் வைர கற்கள் கிடப்பதாக பரவிய தகவல் – பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு!

குஜராத்தில் சாலையில் வைர கற்கள் கிடப்பதாக பரவிய தகவலை நம்பி பொதுமக்கள் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரின் வரச்சா பகுதியில் வைர வியாபாரி ஒருவரின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள…

View More குஜராத்: சாலையில் வைர கற்கள் கிடப்பதாக பரவிய தகவல் – பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு!

ஒடிசாவில் புகைப்படங்களை பார்த்து உடல்களை அடையாளம் காட்ட திரண்ட மக்கள்! நியூஸ் 7 தமிழின் பிரத்யேக தகவல்கள்!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில், அடையாளம் காணப்படாத உடல்களின் புகைப்படங்கள் பாலாசோரில் உள்ள ஃபக்கிர் மோகன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒட்டப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில்…

View More ஒடிசாவில் புகைப்படங்களை பார்த்து உடல்களை அடையாளம் காட்ட திரண்ட மக்கள்! நியூஸ் 7 தமிழின் பிரத்யேக தகவல்கள்!

வாடகை வீட்டை விற்பனை செய்வதாக கூறி பலரிடம் பண மோசடி – கணவன், மனைவி அதிரடி கைது

சென்னையில் வாடகை வீட்டை பல பேருக்கு விற்பனை செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர்கள் ஷங்கர்- நளினி தம்பதி. இதில் நளினி யோகா…

View More வாடகை வீட்டை விற்பனை செய்வதாக கூறி பலரிடம் பண மோசடி – கணவன், மனைவி அதிரடி கைது

உறைபனியைப் பயன்படுத்தி ‘ஐஸ்கிரீம்’ தயாரித்த பெண் – சலசலப்பை ஏற்படுத்திய வைரல் வீடியோ

மணாலியில் உறைந்து கிடைக்கும் பனியை எடுத்து அதை ஐஸ்கிரீமாக மாற்றி ஒரு பெண் சாப்பிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக கோடை காலங்களில் தொண்டைக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் உண்ணப்படும்…

View More உறைபனியைப் பயன்படுத்தி ‘ஐஸ்கிரீம்’ தயாரித்த பெண் – சலசலப்பை ஏற்படுத்திய வைரல் வீடியோ