ஆப்கானிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு – ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 535 கிலோமீட்டர் தொலைவில் இன்று (நவ.21) அதிகாலை 3 மணியளவில் நில அதிர்வு ஏறப்பட்டது. …

View More ஆப்கானிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு – ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு!

டெல்லியில் மீண்டும் ஏற்பட்ட நில அதிர்வு! – பொதுமக்கள் அச்சம்

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது. டெல்லியின் வடக்கு மாவட்டத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.  வடக்கு டெல்லியில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கீழே…

View More டெல்லியில் மீண்டும் ஏற்பட்ட நில அதிர்வு! – பொதுமக்கள் அச்சம்

டெல்லியில் திடீர் நிலஅதிர்வு: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்!

டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் திடீர் நிலஅதிர்வு உணரப்பட்டது.  நேபாளத்தில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர்…

View More டெல்லியில் திடீர் நிலஅதிர்வு: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்!