தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பேருந்து மற்றும் ரெயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்று முதல் நான்கு…
View More சொந்த ஊர் திரும்பும் மக்கள்; பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!People
மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்: மு.க ஸ்டாலின்
திமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக நிர்வாகி புழல் நாராயணனின் இல்லத் திருமணத்தை…
View More மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்: மு.க ஸ்டாலின்மக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமத்தில், இரவு நேரங்களில் இரண்டு கரடிகள் உலா வரும் சம்பவங்கள் அரங்கேறின.…
View More மக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டதுகோயம்பேடு சந்தையில் நாளை சில்லறை விற்பனைக்கு தடை: வியாபாரிகள் போராட்டம்!
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகச் சென்னை கோயம்பேடு சந்தையில் நாளை முதல் சில்லறை விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டு கடைகள் மூடப்பட உள்ளதால் சில்லறை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். தமிழக அரசின் சார்பில் நேற்று கொரோனா பரவல்…
View More கோயம்பேடு சந்தையில் நாளை சில்லறை விற்பனைக்கு தடை: வியாபாரிகள் போராட்டம்!தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!
கொரோனா பரவல் காலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் ஓட்டு அளிக்கும் வசதியைத் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது அதன்படி, தபால் வாக்குப்பதிவு இன்று…
View More தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு கொடூர நிகழ்வில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள மத்திய பகுதியான காபூலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்து கார் குண்டு வெடிப்பில்…
View More ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,326 -ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை நேற்று கொரோனா நோய் தொற்றாளர்கள், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை வெளியிட்டது.…
View More புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி