மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சிக்னலில் சாலை ஓரத்தில் 50க்கும் மேற்பட் நரிக்குறவர் இன மக்கள்…
View More ‘எங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கைambathur
தடை செய்யப்பட்ட இருமல் மருந்து விற்பனை: மெடிக்கல் உரிமையாளர் கைது!
சென்னை அம்பத்தூரில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்த விற்பனை செய்த மருந்து கடைக்காரர் கைது செய்யப்பட்டார். சென்னை அம்பத்தூரில் அயப்பாக்கம் அத்திப்பட்டு சாலையில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு…
View More தடை செய்யப்பட்ட இருமல் மருந்து விற்பனை: மெடிக்கல் உரிமையாளர் கைது!காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – வடமாநில தொழிலாளர்கள் 28 பேர் கைது!!
சென்னை அம்பத்தூரில் வடமாநில தொழிலாளர்களால் முதல்நிலை காவலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டறைவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பீகார்…
View More காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – வடமாநில தொழிலாளர்கள் 28 பேர் கைது!!