“கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள், மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும்!” கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளுடன் கோவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது.  நாடு முழுவதும்…

View More “கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள், மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும்!” கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

“இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களாகிய தமிழ்நாடு மக்களுக்கும் சர்வாதிகாரி மோடிக்கும் நடக்கும் போர்” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!

இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களாகிய தமிழ்நாடு மக்களுக்கும் சர்வாதிகாரி மோடிக்கும் நடக்கும் போர் என சத்தியமங்கலம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி தேர்தல் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே திமுக…

View More “இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களாகிய தமிழ்நாடு மக்களுக்கும் சர்வாதிகாரி மோடிக்கும் நடக்கும் போர்” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!

தேர்தல் பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு! நெற்றியில் காயம்!

தேர்தல் பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.  ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கும் போது கூட்டத்திலிருந்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியினர்…

View More தேர்தல் பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு! நெற்றியில் காயம்!

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு – மண்டி தொகுதியில் கங்கனாவை எதிர்த்து விக்ரமாதித்ய சிங் போட்டி!

இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியின் பாஜக வேட்பாளரும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரணாவத்துக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக விக்ரமாதித்ய சிங் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கொண்ட வேட்பாளர்…

View More காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு – மண்டி தொகுதியில் கங்கனாவை எதிர்த்து விக்ரமாதித்ய சிங் போட்டி!

“ராகுல் காந்தியின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராகுல் காந்தியின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இன்று (13-04-2024) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல்…

View More “ராகுல் காந்தியின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“குழந்தை நேய சூழல் வகுப்பறைகளை பொலிவிழக்காது தடுக்க வேண்டும்!” – தேவநேயன் அரசு

குழந்தை நேய சூழல் கொண்ட பள்ளி கட்டமைப்புகள் தேர்தலால் பொலிவு இழக்காது தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என தேவநேயன் அரசு கோரிக்கை முன் வைத்துள்ளார்.  நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக…

View More “குழந்தை நேய சூழல் வகுப்பறைகளை பொலிவிழக்காது தடுக்க வேண்டும்!” – தேவநேயன் அரசு

“ஏஐ மூலம் மக்களவை தேர்தலை சீர்குலைக்க திட்டம்” – மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!

இந்திய மக்களவை தேர்தலை சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனா சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…

View More “ஏஐ மூலம் மக்களவை தேர்தலை சீர்குலைக்க திட்டம்” – மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!

“அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.  திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

View More “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

“இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத போது எப்படி பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறார்கள்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத போது எப்படி பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமாரை ஆதரித்து அதிமுக சார்பில்…

View More “இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத போது எப்படி பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறார்கள்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

“அதிமுகவின் பலத்தை பார்த்து முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது” – கோவையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

கடந்த 10 நாட்களாக, எங்கே சென்றாலும் அதிமுக பலம் வாய்ந்த கட்சி என்பதை நிரூபித்து காட்டி வருவதாகவும், இதனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை கொடிசீயா…

View More “அதிமுகவின் பலத்தை பார்த்து முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது” – கோவையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!