இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களாகிய தமிழ்நாடு மக்களுக்கும் சர்வாதிகாரி மோடிக்கும் நடக்கும் போர் என சத்தியமங்கலம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி தேர்தல் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே திமுக…
View More “இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களாகிய தமிழ்நாடு மக்களுக்கும் சர்வாதிகாரி மோடிக்கும் நடக்கும் போர்” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!A RASA
ஆ.ராசா வாகனத்தை சோதனையிட்ட போது நடந்தது என்ன? பெண் அதிகாரி சஸ்பெண்ட் ஏன்? – தேர்தல் ஆணையம் விளக்கம்!
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் கார் சோதனை செய்த பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், முழு FST குழுவும் மாற்றப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
View More ஆ.ராசா வாகனத்தை சோதனையிட்ட போது நடந்தது என்ன? பெண் அதிகாரி சஸ்பெண்ட் ஏன்? – தேர்தல் ஆணையம் விளக்கம்!தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது – மக்களவை வாக்குவாதம் குறித்து டி.ஆர்.பாலு விளக்கம்!
வெள்ள பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை எனவும், தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று…
View More தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது – மக்களவை வாக்குவாதம் குறித்து டி.ஆர்.பாலு விளக்கம்!சொத்து குவிப்பு வழக்கு – திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன்
சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை…
View More சொத்து குவிப்பு வழக்கு – திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன்அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சொத்துக்குவிப்பு வழக்கு; ஆ.ராசா குற்றச்சாட்டு
மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை தொடர்ந்து விமர்ச்சித்து வருவதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சொத்துகுவிப்பு வழக்கு தொடர்ந்து இருப்பதாக ஆ.ராசா குற்றஞ்சாட்டியுள்ளார். நீலகிரி நாடாளுன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா இன்று…
View More அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சொத்துக்குவிப்பு வழக்கு; ஆ.ராசா குற்றச்சாட்டுமின் கட்டண உயர்வை திசை திருப்பவே இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்து – வி.கே.சசிகலா குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை திசை திருப்பவே, ஆ.ராசா இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளதாக வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் வி.கே.சசிகலா புரட்சி பயணம் என்ற பெயரில் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.…
View More மின் கட்டண உயர்வை திசை திருப்பவே இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்து – வி.கே.சசிகலா குற்றச்சாட்டுஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி நடத்தி 100 ஆண்டுகள் ஆன…
View More ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்ஆ.ராசா சர்ச்சை பேச்சு – நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்பு
திமுக எம்பி.ஆ.ராசாவின் இந்துக்கள் குறித்த சர்ச்சை பேச்சை கண்டித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நீலகிரி மற்றும் அன்னூரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நீலகிரி எம்.பி. ஆ.ராசா நிகழ்ச்சி…
View More ஆ.ராசா சர்ச்சை பேச்சு – நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்புஇந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – ஆ.ராசாவுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய எம்.பி. ஆ.ராசாவுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா இந்துக்களை தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இதற்கு தொடர்ந்து இந்து அமைப்புகள் எதிர்ப்பு…
View More இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – ஆ.ராசாவுக்கு டிடிவி தினகரன் கண்டனம்இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – ஆ.ராசாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம்
இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய எம்.பி. ஆ.ராசாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் திமுக…
View More இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – ஆ.ராசாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம்