மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது கல்வீசி தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும்,…
View More மகராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் மீது கல்வீசி தாக்குதல் – #ElectionCampaign நிறைவடைந்த நிலையில் பதற்றம்!election campaign
#JammuKashmir தேர்தல் – செப். 14ல் பிரதமர் மோடி பிரசாரம்!
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி செப்.14ம் தேதி ஜம்முவில் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது…
View More #JammuKashmir தேர்தல் – செப். 14ல் பிரதமர் மோடி பிரசாரம்!வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக களமிறங்கும் மம்தா பானர்ஜி?
வயநாட்டில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்காக மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு…
View More வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக களமிறங்கும் மம்தா பானர்ஜி?பிரசாரத்தில் ராகுல் காந்தி உயர்த்திப் பிடித்த புத்தகம்! அதிகரித்த அரசியலமைப்பு பதிப்பின் விற்பனை!
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உயர்த்திப் பிடித்த அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பு புத்தகத்தின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம்…
View More பிரசாரத்தில் ராகுல் காந்தி உயர்த்திப் பிடித்த புத்தகம்! அதிகரித்த அரசியலமைப்பு பதிப்பின் விற்பனை!3 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 3 நாட்களுக்குப் பின்னர் இன்று முதல் மீண்டும் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத்…
View More 3 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்திதமிழ்நாடு புதுச்சேரியில் ஓய்ந்தது பரப்புரை….நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!
தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்தியாவின்…
View More தமிழ்நாடு புதுச்சேரியில் ஓய்ந்தது பரப்புரை….நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 19 மாநிலங்களில் 62 தொகுதிகளில் நாளை மறுநாள் முதற்கட்ட தேர்தல்… பரப்புரை நிறைவு…
இந்தியாவில் நாளை மறுநாள் (ஏப். 19) முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 6…
View More மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 19 மாநிலங்களில் 62 தொகுதிகளில் நாளை மறுநாள் முதற்கட்ட தேர்தல்… பரப்புரை நிறைவு…“ஊழலை சட்டப்பூர்வமாக மாற்றியவர் பிரதமர் மோடி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஊழலை சட்டப்பூர்வமாக மாற்றியவர் பிரதமர் மோடி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தயாநிதி மாறன் இருந்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைக்குரல் ஆக இருந்தவர் தான் தயாநிதி மாறன். தமிழச்சி தங்க பாண்டியன்…
View More “ஊழலை சட்டப்பூர்வமாக மாற்றியவர் பிரதமர் மோடி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு“சிஏஏ – திரும்பப் பெறப்படும், என்ஆர்சி- நிறுத்தப்படும்!” – திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!
சிஏஏ-வை திரும்பப் பெறுதல், என்ஆர்சி-ஐ நிறுத்துதல் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை திரிணமூல் காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி,…
View More “சிஏஏ – திரும்பப் பெறப்படும், என்ஆர்சி- நிறுத்தப்படும்!” – திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!“ஓட்டு மெஷினில் எந்த தில்லுமுல்லும் நடக்கவில்லை எனில், பாஜக 180 சீட்டை தாண்டாது!” – பிரியங்கா காந்தி
ஓட்டு மெஷினில் எந்த தில்லுமுல்லும் நடக்கவில்லை எனில், பாஜக இந்த முறை நிச்சயம் 180 சீட்டை தாண்டாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். உத்தரப் பிரதேசம் சஹாரன்பூரில் இன்று…
View More “ஓட்டு மெஷினில் எந்த தில்லுமுல்லும் நடக்கவில்லை எனில், பாஜக 180 சீட்டை தாண்டாது!” – பிரியங்கா காந்தி