தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அரசின் காவல்துறை விஜயவாடாவில் போராட்டத்தில் பங்கேற்க வந்த ஆஷா பணியாளர்களை செய்ததாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
View More ‘சலோ விஜயவாடா’ போராட்டத்தில் ஆஷா பணியாளர்கள் கைது செய்யப்பட்டார்களா? – வைரல் வீடியோ உண்மையா?YSRCP
“அரசியலில் இருந்து விலகுகிறேன்” – ஒய்எஸ்ஆர் காங். எம்பி விஜய சாய் ரெட்டி எடுத்த திடீர் முடிவு!
அரசியலில் இருந்து விலகுவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி விஜய சாய் ரெட்டி தெரிவித்துள்ளார்.
View More “அரசியலில் இருந்து விலகுகிறேன்” – ஒய்எஸ்ஆர் காங். எம்பி விஜய சாய் ரெட்டி எடுத்த திடீர் முடிவு!ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குறித்த கேள்விக்கு ஜெகன் மோகன் ரெட்டி பதிலளிக்காமல் சென்றாரா?
This News Fact Checked by ‘FACTLY’ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பற்றி கேள்வி கேட்டபோது, மன உளைச்சலில் எழுந்து சென்றுவிட்டார் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…
View More ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குறித்த கேள்விக்கு ஜெகன் மோகன் ரெட்டி பதிலளிக்காமல் சென்றாரா?#Tirupati லட்டு விவகாரம் | சந்திரபாபு நாயுடுவை கேள்விகளால் அதிர வைத்த உச்சநீதிமன்றம்!
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பொதுவெளியே இப்படி பேசியது ஏன் என்று சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க…
View More #Tirupati லட்டு விவகாரம் | சந்திரபாபு நாயுடுவை கேள்விகளால் அதிர வைத்த உச்சநீதிமன்றம்!#Tirupati லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் | ஆய்வை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு!
லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதியில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் அனுப்பப்பட்டது குறித்து விசாரிக்க…
View More #Tirupati லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் | ஆய்வை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு!#TirupatiLaddu – திருப்பதி கோயிலுக்கு விரைந்த சிறப்பு விசாரணை குழு : பல குழுக்களாக விசாரணை நடத்த திட்டம்!
திருப்பதி கோயிலில் பிரசாதம் தயாரிக்க மிருகங்களின் கொழுப்பு உபயோகப்படுத்தியது தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தவுள்ளதாக சிறப்பு விசாரணை குழு தலைவர் சர்வ சிரேஷ்ட திருப்பாட்டி தெரிவித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில்…
View More #TirupatiLaddu – திருப்பதி கோயிலுக்கு விரைந்த சிறப்பு விசாரணை குழு : பல குழுக்களாக விசாரணை நடத்த திட்டம்!“திருமலைக்கு வரவிருந்த ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை!” – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம்
திருமலைக்கு வரவிருந்த ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில், திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த…
View More “திருமலைக்கு வரவிருந்த ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை!” – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம்திருப்பதி பயணத்தை ரத்து செய்த ஜெகன் மோகன் ரெட்டி… மதத்தின் பெயரால் கேவலமான அரசியலில் ஈடுபட வேண்டாம் எனவும் ஆவேசம்!
இறை நம்பிக்கை படிவத்தை நிரப்பிவிட்டுதான் கோயிலுக்குள் செல்லவேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் தனது திருப்பதி பயணத்தை ரத்து செய்வதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின்…
View More திருப்பதி பயணத்தை ரத்து செய்த ஜெகன் மோகன் ரெட்டி… மதத்தின் பெயரால் கேவலமான அரசியலில் ஈடுபட வேண்டாம் எனவும் ஆவேசம்!#AndhraRajyaSabha எம்பிக்கள் 2 பேர் திடீர் ராஜிநாமா: #TDP-ல் இணையவுள்ளதாக தகவல்!
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 பேர் ராஜிநாமா செய்து தெலுங்கு தேசம் கட்சிகளில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவுக்கு மாநிலங்களைவையில் மொத்தம் 11 இடங்கள் உள்ளன. கடந்த 2019 சட்டமன்ற…
View More #AndhraRajyaSabha எம்பிக்கள் 2 பேர் திடீர் ராஜிநாமா: #TDP-ல் இணையவுள்ளதாக தகவல்!ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு!
தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கே.ரகுராம கிருஷ்ண ராஜு புகார் அளித்ததை அடுத்து ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு…
View More ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு!