இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் (ஆக. 24) தமிழ்நாடு வருகிறார்.
View More இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 24ம் தேதி தமிழ்நாடு வருகை!candidate
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
இந்தியா கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளரான சுதர்சன் ரெட்டி தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
View More குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!துணை குடியரசுத் தலைவர் தேர்தல் – வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று ஆலோசனை!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் மதியம் 12:45 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
View More துணை குடியரசுத் தலைவர் தேர்தல் – வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று ஆலோசனை!மாநிலங்களவை தேர்தல் – மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அறிவிப்பு!
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 4 இடங்களில் ஒரு இடம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசனை வேட்பாளராக அறிவித்தது மக்கள் நீதி மய்யம்.
View More மாநிலங்களவை தேர்தல் – மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அறிவிப்பு!“பொங்கலன்று வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும்” – சீமான் பேட்டி!
பொங்கலன்று ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More “பொங்கலன்று வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும்” – சீமான் பேட்டி!#MaharastraElection | அவதான் கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பூஜ்ஜிய வாக்குகளைப் பெற்றாரா ? – உண்மை என்ன ?
This news Fact Checked by ‘AajTak’மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ஒரு கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பூஜ்ஜிய வாக்குகள் கிடைத்ததாகவும் , தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கூறி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராடுவதாகவும் சமூக…
View More #MaharastraElection | அவதான் கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பூஜ்ஜிய வாக்குகளைப் பெற்றாரா ? – உண்மை என்ன ?மகாராஷ்டிராவில் அடுத்த முதலமைச்சர் யார்? மகாயுதி கூட்டணியில் தொடரும் இழுபறி!
மகாராஷ்டிரா தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக…
View More மகாராஷ்டிராவில் அடுத்த முதலமைச்சர் யார்? மகாயுதி கூட்டணியில் தொடரும் இழுபறி!#SrilankaPresidentElection: தலைசுற்ற வைக்கும் வேட்பாளர்களின் பிரச்சார செலவு உச்சவரம்பு! எவ்வளவு தெரியுமா?
இலங்கை அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் தொகைக்கு முதன்முறையாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 42 ஆண்டு கால…
View More #SrilankaPresidentElection: தலைசுற்ற வைக்கும் வேட்பாளர்களின் பிரச்சார செலவு உச்சவரம்பு! எவ்வளவு தெரியுமா?#Rahul Gandhi பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தால் 30 இடங்களை கூடுதலாக வென்றிருக்கலாம் – சஞ்சய் ராவத்
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே அறிவித்திருந்தால், இந்தியா கூட்டணிக்கு கூடுதலாக 30 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும் என சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிரத்தில் சிவசேனா கட்சி (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ்,…
View More #Rahul Gandhi பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தால் 30 இடங்களை கூடுதலாக வென்றிருக்கலாம் – சஞ்சய் ராவத்“ஆருத்ரா மோசடியை தீர விசாரித்தால் ஆம்ஸ்ட்ராங் கொலை மட்டுமல்லாமல் பல சம்பவங்களை தடுக்கலாம்!” – சசிகாந்த் செந்தில் எம்.பி
ஆருத்ரா மோசடியை தீர விசாரித்தால் ஆம்ஸ்ட்ராங் கொலை மட்டுமல்லாமல் பல சம்பவங்களை தடுக்கப்படலாம் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார். இணைந்தெழு தமிழ்நாடு இயக்கத்தின் மாநில அளவிலான கூட்டம் சென்னை தியாகராயர்…
View More “ஆருத்ரா மோசடியை தீர விசாரித்தால் ஆம்ஸ்ட்ராங் கொலை மட்டுமல்லாமல் பல சம்பவங்களை தடுக்கலாம்!” – சசிகாந்த் செந்தில் எம்.பி