“குழந்தை நேய சூழல் வகுப்பறைகளை பொலிவிழக்காது தடுக்க வேண்டும்!” – தேவநேயன் அரசு

குழந்தை நேய சூழல் கொண்ட பள்ளி கட்டமைப்புகள் தேர்தலால் பொலிவு இழக்காது தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என தேவநேயன் அரசு கோரிக்கை முன் வைத்துள்ளார்.  நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக…

View More “குழந்தை நேய சூழல் வகுப்பறைகளை பொலிவிழக்காது தடுக்க வேண்டும்!” – தேவநேயன் அரசு

“அதிமுக தேர்தல் அறிக்கையில் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிப்பு!” – தேவநேயன் அரசு குற்றச்சாட்டு

அதிமுக – வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு குற்றம் சாட்டியுள்ளார்.  மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில்…

View More “அதிமுக தேர்தல் அறிக்கையில் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிப்பு!” – தேவநேயன் அரசு குற்றச்சாட்டு

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள் – தேவநேயன் கண்டனம்!

கோவையில் பிரதமர் மோடியின் பேரணியில், பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரத்தில், குழந்தைகள் நல உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் கோவையில் நேற்று (மார்ச் 18) நடைபெற்ற வாகனப் பேரணியில்…

View More பிரதமர் மோடி நிகழ்ச்சியில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள் – தேவநேயன் கண்டனம்!